பட்டப்பெயர்கள்
அ எழுத்தில் பட்டப்பெயர்கள்
அகத்தியர்.
அகத்தியார்
அங்கராயர்.அங்கரான்,அங்கரார்அங்கவார்
அன்கராயர்.
அனகராயர்
அங்கதராயர்
அச்சமறியார்.
அச்சிப்பிரியர்
அச்சித்தேவர்.
அச்சுத்தேவர்.
அச்சுதத்தேவர்.
அச்சமறியார்
அச்சிராயர்
அச்சுதர்.
அச்சுதபண்டாரம்.
அச்சுதராயர்
அசையாத்துரையார்.
அசையாத்துரையர்
அடக்கப்பட்டார்.
அடைக்கப்பட்டார்
அடக்குப்பாச்சியார்
அடங்காப்பிரியர்
அடைவளைந்தார்.
அடவளைந்தார்.
அடைவளைஞ்சார்.
அண்டம்வளைந்தார்.
அண்டங்கொண்டார்.
அண்டப்பிரியர்
அண்டமுடையர்.
அண்டக்குடையர்
அண்டாட்சியார்
அண்ணாகொண்டார்
அண்ணுண்டார்.
அண்ணூத்திப்பிரியர்.
அண்ணுத்திப்பிரியர்.
அண்ணுப்பிரியர்.
அதிகமார். அதியமார் அதியபுரத்தார்அதிகாரி
அதிகாரியார்
அதிகையாளியார்
அத்திப்பிரியர்
அத்தியாக்கியார்.
அத்திரியாக்கியார்.
அத்திரிமாக்கியார்
அத்திரியர்.
அத்திராயர்.
அத்தியரையர்.
அத்திஅரையர்.
அத்தியாளியார்.
அநந்தர்.அறந்தர்.
அமரகொண்டார்.
அமரண்டார்.
அமராண்டார்
அம்பர்கொண்டார்
அம்பராண்டார்
அம்பர்த்தேவர்
அம்பாணர்.
அம்பலத்தார்.
அம்பலம்.
அம்பானையர்
அம்பானைத்தேவர்
அம்மலத்தேவர்.
அம்மாலைத்தேவர்.
அம்மானைத்தேவர்.
அம்பானைத்தேவர்அம்பானை
அம்மையார்.
அம்மையர்அம்மையன்
அம்மையத்தரையர்
அம்மையத்தேவர்.
அம்மையதேவர்
அயிரப்பிரியர்அரதர்
அரசர்.
அரசதேவர்
அரசப்பிரியர்.
அரசுப்பிரியர்
அரசாண்டார்
அரசாளர்.
அரசாளியார்.
அரசாட்சியார்.
அரசுகொண்டார்
அரசுக்குடையார்.
அரசுக்குடையர்.
அரசுடையார்.
அரசுடையர்
அரசுக்குளைச்சார்.
அரசுக்குவாச்சார்.
அரசுக்குழைத்தார்.
அரிப்பிரியர்
அரியப்பிள்ளை.
அரியபிள்ளை.
அரியதன்.
அருண்மொழித்தேவர்.
அருமொழிதேவர்.
அருமடார்
அருமத்தலைவர்
அருமநாடார்.
அருமைநாடார்.
அருமநாடர்.
அருமடார்.
அருவாநாடர்.
அருவநாடார்
அருமநாட்டார்.
அருமைநாட்டார்.
அருவாநாட்டார்
அருவாத்தலைவர்.
அருவாத்தலையர்.
அலங்காரப்பிரியர்.
அலங்கற்பிரியர்.
அல்லிநாடாள்வார்.
அலும்புள்ளார்
அன்னக்கொடியார்.
அன்னக்கொடியர்.
அன்னமுடையார். .
அன்னவாயில்ராயர்.
அன்னவாசல்ராயர்.
அண்ணவசல்ராயர
ஆ எழுத்தில் பட்டப்பெயர்கள்
ஆரக்கண்ணியர்ஆரஞ்சுற்றியார்.
ஆரச்சுத்தியார்
ஆர்சுற்றியார்.
ஆர்சுத்தியார்.
ஆரிச்சுற்றியார்
ஆரம்பூண்டார்.
ஆரமுண்டார்.
ஆரூரார்.
ஆரூராண்டார்
ஆரூராளியார்.
ஆராளியார்
ஆலங்கொண்டார்
ஆலத்தொண்டார்.
ஆலத்தொண்டமார்
ஆலத்தரையர்.
ஆலப்பிரியர்.
ஆளற்பிரியர்.
ஆளம்பிரியர்.
ஆலம்பிரியர்
ஆவத்தியார்.
ஆவத்தயர்.
ஆவத்தார்.
ஆவணத்தார்
ஆவாண்டார்.ஆவாண்டையார்
ஆவண்டார்
ஆவாளியார்.
ஆதாழியார்.ஆதியபுரத்தார்
ஆளியார்.
ஆள்காட்டியார்.
ஆள்காட்டியர்
ஆற்க்காடுராயர்ஆநந்தர்.ஆஞ்சாததேவர்.
இ எழுத்தில் பட்டப்பெயர்கள்
இன்புச்செட்டி
இரட்டப்பிரியர்.
இரட்டப்பிலியர்
இராக்கதர்.
இராக்கசர்.
இராங்கிப்பிலியர்.
இராங்கப்பிரியர்
இராங்கியர்
இராசகுலம்
இராசாளியார்.
இராயாளியார்.
இராஜாளியார்.
இராதராண்டார்.
இராரண்டார்
இராதராயர்.
இராதரார்.இராதரன்
இராமலிங்கராயதேவர்.
இராலிங்கராயதேவர்.
இராயங்கொண்டார்.
இராயமுண்டார்.
இராயதேவர்.
இராயர்
இராயப்பிரியர்.
இராசப்பிரியர்.
இராசாப்பிரியர்.
இராயாண்டார்.
இறையாண்டார்.
இராரண்டர்.
இராயாளர்
இருங்களர்.
இருங்கள்ளர்.
இருங்களார்
இருங்கோளர்.
இருங்கோஇளர்.
இரும்பர்
இருப்பரையர்
இளங்கொண்டார்.
இளமுண்டார்.
இளந்தாரியார
ஈ எழுத்தில் பட்டப்பெயர்கள்
ஈச்சங்கொண்டார்.
ஈங்கொண்டார்
ஈழங்கொண்டர்.
ஈழமுண்டார்
ஈழ்த்தரையர்
உ எழுத்தில் பட்டப்பெயர்கள்
உத்தங்கொண்டார்.
உத்தமுண்டார்
உத்தமங்கொண்டார்.
உத்தப்பிரியர்.
யுத்தப்பிரியர்.
உத்தமாண்டார்.
உத்தமண்டார்.
உத்தாரப்பிரியர்.
உத்தாரப்பிலியர்.
உய்யக்கொண்டார்.
உதாரப்பிரியர்.
உதாரப்பிலியர்
உலகங்கத்தார்.
உலகம்காத்தார்உலவராயர்
உலகுடையார்.
உலகுடையர்
உலகுய்யர்.
உலயர்
உழுக்கொண்டார்
உழுப்பிரியர்.
உழுவாண்டார்.
உழுவண்டார்.
உழுவாளர்
உழுவாளியார்.
உழுவாட்சியார்.
உழுவுடையார்.
உழுவுடையர்.
உரங்கார்
உறந்தைகொண்டார்
உறந்தைப்பிரியர்
உறந்தையர்
உறந்தையாண்டார்
உரந்தையாளர்
உறந்தையாளியார்.
உறந்தையாட்சியார்.
உறந்தையுடையார்.
உறந்தையுடையர்.
உறந்தைராயர்
உறயர்.உறியர்
ஊ எழுத்தில் பட்டப்பெயர்கள்
ஊணர்.
ஊணியர்ஊணியார்
ஊமத்தயர்
ஊமத்தநாடார்.
ஊமத்தநாடர்.
உமத்தரையர்
ஊமைப்பிரியர்.
ஊமைப்பிலியர்
ஊரத்திநாடார்.
ஊரத்தியார்.
ஊரத்தியர்.
ஊரான்பிலியர்.
ஊரர்ன்பீலியர்.
எ எழுத்தில் பட்டபெயர்கள்
எண்ணாட்டுப்பிரியர்,
எத்திப்பிரியர்,எத்தொண்டார்,
ஏ எழுத்தில் பட்டப்பெயர்கள்
ஏத்திப்பிரியர்,
ஏத்திரிப்பிரியர்
எத்தியப்பிரியர்.
ஏத்தொண்டார்
ஏகம்பத்தொண்டார்
ஏகம்பத்துப்பிரியர்.ஏன்னாட்டுப்பிரியர்
ஏனாதிகொண்டார்
ஏனாதிநாட்டுப்பிரியர்.
ஏனாதிப்பிரியர்,
ஏனாதியார்
ஐ எழுத்தில் பட்டப்பெயர்கள்
ஐயப்பிரியர்,
ஐரைப்பிரியர்,
ஐந்நூற்றுப்பிரியர்.
ஒ எழுத்தில் பட்டபெயர்கள்.
ஒண்டிப்பிரியர்,
ஒண்டிப்பிலியர்.
ஒண்டிப்புலியார்
ஒளிகொண்டார்
ஒளிப்பிரியர்
ஒளியாண்டார்
ஒளியாளார்
ஒளியாளியார்.
ஒளியாட்சியார்
ஒளியுடையார்,
ஒளியுடையர்
ஒளிராயார்.
ஒளிவிராயர்
ஒற்றையார்.
ஒற்றையர்
ஓ எழுத்தில் பட்டப்பெயர்கள்
ஓசையார்,
ஓசையர்
ஓடம்போக்கியார்
ஓட்டம்பிடுக்கியார்,
ஓட்டம்பிடிக்கியார்
ஓந்திரியர்,
ஓந்திரையர்,
ஓந்தரையர்
ஓமசையர்,
ஒமனாயர்,
ஓனாயர்
ஓமாந்தரையர்
ஓமாமரையர்
ஓமாமுடையர்
ஓம்பிரியர்
ஓமாமெபிரியர்,
ஓயாம்பிலியர்
க எழுத்தில் பட்டபெயர்கள்
கங்கர்
கங்கநாட்டார்,
கங்கநாடர்,
கங்கைநாடர்,
கங்கைநாட்டார்,
கங்கநாட்டார்கங்காளநாட்டார்
கங்கைராயர்
கச்சிராயர்,
கச்சைராயர்,
கச்சியராயர்
கஞ்சர்
கஞ்சராயர்
கடம்பர்
கடம்பரார்
கடம்பையர்
கடம்பராயர்,
கடம்பைராயர்
கடம்பப்பிரியர்,
கடியப்பிலியர்
கடாரம்கொண்டார்,
கடாரத்தலைவர்,
கடாத்தலைவர்,
கடாத்தலையர்
கடாரத்தரையர்,
கடாத்திரியர்
கடாரந்தாங்கியார்,
கடாரம்தாங்கியார்
கட்டத்தேவர்
கட்டராயர்
கட்டவிடார்கட்டுவிடான்
கட்டவெட்டியார்
கட்டைகொண்டார்,
கட்டைக்குண்டார்
கட்டையார்,
கட்டயர்
கட்டையாளியார்,
கட்டாணியார்
கண்டப்பிரியர்
கண்டபிள்ளை,
கண்டப்பிள்ளை,
காடப்பிள்ளை
கண்டர்,கன்னைக்காரர் கன்னக்காரர்
கவுண்டர்
கண்டராயர்,
கண்டவராயர்
கண்டர்கிள்ளி,
கண்டர்சில்லி
கண்டியர்,
கண்டியார்
கண்டுவார்
கண்ணரையர்கணியர்
கதவடியார்
கத்தரிகொண்டார்,
கத்தூரிமுண்டார்
கத்தரிநாடர்,
கத்திநாடர்
கத்தரியர்,
கத்திரியர்,கத்தூரியர்
கத்தரியாளியார்
கரங்கொண்டார்,
கரமுண்டார்
கரம்பைகொண்டார்
கரடியார்,கருடியார்
கரம்பராயர்
கரம்பையார்,
கரம்பையர்,
கரம்பியத்தார்
கருக்கொண்டார்,
கருத்துண்டார்,
கருப்பூண்டார்
கருடிகருப்பக்கள்ளர்
கருப்பற்றியார்,
கருப்பட்டியார்,
கரும்பற்றியார்,
கருப்பட்டியர்
கருப்பிரியர்
கருப்பையர்,
கருப்புளார்
கருமண்டார்,
கரமுண்டார்
கரும்பராயர்
கரும்பர்,கருமர்
கரும்பாண்டார்
கரும்பாளர்
கரும்பாளியார்,
கரும்பாட்சியார்
கரும்புகொண்டார்
கரும்புடையர்
கரும்பூரார்
கருவபாண்டியர்
கருவாண்டார்
கருவாளர்
கருவாளியார்,
கருவாட்சியார்
கருவுடையார்,
கருவுடையர்
கருவூரார்,
கருப்பூரார்கருப்பக்கள்ளன்
கலயர்
கலிங்கராயர்,
கலிங்கராயதேவர்,
கலியர்
கலியனார்
கலியாட்சியார்
கலிராயர்
களத்துவென்றார்
களந்தண்டார்,
களந்தையாண்டார்
களபர்,
களவர்,
களாவர்,
களர்களரி
கள்வன்
களப்பாளர்,
களப்பளார்,
களப்பிலார்,
களப்பிரர்
களப்பாளியார்,
களப்பாடியார்
களப்பாள்ராயர்,
களப்பாளராயர்களள்குழியார்
களமுடையார்,
களமுடையர்
களக்குடையார்,
களக்குடையர்,
களக்கடையர்,கழுத்திரையர்
கக்குடையர்
கனகராயர்
கன்னகொண்டார்
கன்னக்குச்சிராயர்
கன்னதேவர்
கன்னபாண்டியர்
கன்னப்படையார்,
கன்னப்படையர்,
கன்னப்பட்டையார்
கன்னப்பிரியர்
கன்னமுடையார்,
கன்னமுடையர்
கன்னராயர்,கன்னவண்டி கண்வாண்டார்
கந்தானி
கன்னிராயர்
கன்னாண்டார்
கன்னாளர்
கன்னாளியார்,
கன்னாட்சியார்
கா எழுத்தில் பட்டப்பெயர்கள்
காங்கயார்,
காங்கயர்,
காங்கெயர்,
காங்கேயர்,
காங்கியர்
காசிநாடர்,
காசிநாடார்
காசிராயர்
காடவராயர்
காடுவெட்டி,
காடுவெட்டியார்
காராட்சியார்
காராண்டார்
காராளர்
காரி,
காரியார்
காருடையார்,
காருடையர்
காரைக்காச்சியார்
காரையாட்சியார்
கார்கொண்டார்
கார்ப்பிரியர்
கார்யோகர்
கார்யோகராயர்
காலாடியார்,
காவாடியார்
காவலகுடியார்,
காவலகுடியர்,
காலாக்குடியார்,
காலாக்குடியர்காளாக்குழியார்காலிங்கராயர் காலிங்கராயதேவர்
காவலாளியார்,
காவலியார்,
காவாலியார்,
காவளியார்,
காளியார்
காவிரிவெட்டி,
காவெட்டி,
காக்கரிவெட்டி
காவெட்டார்
கி எழுத்தில் பட்டப்பெயர்கள்
கிடாத்திரியார்
கிருட்டினர்
கிளாவர்
கிளாக்கர்
கிளக்கட்டையார்
கிளாக்குடையார்
கிளாக்குடையர்கிளாக்கடையார்,
கிளாக்கடையர்
கிள்ளியார்
கிளியிநார்
கிள்ளிகண்டார்,
கிளிகண்டார்,
கிள்ளிகொண்டார்,
கிள்ளிநாடர்,
கிளிநாடர்
கிள்ளியாண்டார்,
கிளியாண்டார்,
கிளிப்பாண்டார்
கிள்ளிராயர்,
கிளிராயர்கிளுப்பாண்டார்
கிழண்டார்
கீ எழுத்தில் பட்டப்பெயர்கள்
கீரக்கட்டையர்,
கீரைக்கட்டையார்
கீரமுடையார்,
கீரமுடையர்,
கீருடையார்,
கீருடையர்,
கீழுடையர்
கீரரையர்,
கீரையர்
கிழப்பிரியர்
கீழரையர்
கீழண்டார்,
கீழாண்டார்
கீழாளர்
கீழாளியார்,
கீழாட்சியார்
கீழையர்
கீழாளியார்,
கீழாட்சியார்
கீழுடையார்,
கீழுடையர்
கீழ்க்கொண்டார்
கு எழுத்தில் பட்டப்பெயர்கள்
குங்க்கிலியர்
குச்சராயர்,
குச்சிராயர்,
குச்சியராயர்
குடிகொண்டார்,
குடிக்கமுண்டார்,
குடியாளர்,
குடிபாலர்
குட்டுவர்
குட்டுவழியர்,
குட்டுவள்ளியர்
குண்டையர்,
குமதராயர்
குமரர்
குமரண்டார்,
குமாரண்டார்,
குமாராண்டார்,
குமறண்டார்,
குமரையாண்டார்,
குமரையண்டார்
குமரநாடர்
கும்பத்தார்,
கும்பந்தார்கும்மாயன்
குருகுலராயர்குளிகொண்டார்
குழந்தைராயர்,
குறுக்கண்டார்,
குறுக்காண்டார்,
குறுக்கொண்டார்
குறுக்களாஞ்சியார்
குறுக்காளர்
குறுக்காளியார்,
குறுக்காட்சியார்
குறுக்கைப்பிரியர்
குருக்கையர்
குருக்கையாண்டார்
குருக்குடையார்,குருக்குடையர்
குறும்பர்
குறும்பராயர்
கூ எழுத்தில் பட்டப்பெயர்கள்
கூசார்,
கூர்சார்
கூடலர்
கூட்டர்
கூத்தப்பராயர்,
கூரார்,கூராயர்
கூரராயர்,
கூரராசர்
கூழாக்கியார்
கூழாளியார்,
கூழாணியார்
கூழையர்
கே எழுத்தில் பட்டப்பெயர்கள்
கேரளராயர்
கேளராயர்
கேரளாந்தகன்
கொ எழுத்தில் பட்டப்பெயர்கள்
கொங்கணர்
கொங்கரையர்,
கொங்ககரையர்,
கொங்குதிரையர்
கொங்குராயர்
கொடிக்கமுண்டார்,
கொடிகொண்டார்,
கொடியாளர்,
கொடிபாலர்
கொடிராயர்,
கொடிக்கிராயர்,
கொடிக்கவிராயர்
கொடும்பர்,
கொடும்பையர்
கொடும்பராயர்,
கொடும்பைராயர்,
கொடும்புராயர்
கொடும்பாளுர்ராயர்,
கொடும்மளுர்ராயர்
கொடும்பிராயர்,
கொடும்புலியர்,
கொடுப்புலியர்,
கொடுப்புலியார்
கொடும்பைப்பிரியர்,
கொடும்பப்பிரியர்
கொடும்பையரையர்
கொட்டையண்டார்,
கொம்பட்டி
கொல்லத்தரையர்,
கொல்லமுண்டார்
கொழுந்தராயர்கொழந்தைராயர்,
கொழந்தராயர்,
கொழுந்தைராயர்,
கொளந்தைராயர்
கொற்றங்கொண்டார்
கொற்றப்பராயர்,
கொத்தப்பராயர்
கொற்றப்பிரார்,
கொற்றப்பிரியர்,
கொற்றபிரியர்,
கொத்தப்பிரியர்
கொற்றமாண்டார்,
கொத்தமாண்டார்
கொற்றரையர்
கொற்றாண்டார்
கொற்றாளர்
கொற்றாளியார்,
கொற்றாட்சியார்
கொன்றையர்,
கொன்டையர்,
கொண்டையர்
கொன்னமுண்டார்கொப்பாண்டியர்
கோ எழுத்தில் பட்டப்பெயர்கள்
கோட்டரையர்
கோட்டையரையர்,
கோட்டைத்திரையர்
கோட்டைகருட்டியார்
கோட்டைமீட்டர்
கோட்டையாண்டார்,கோதப்பிரார்கோரர்கோதண்டப்பிரியர்,கோதண்டப்புலியர்
கோபாண்டியர்,
கோப்பணர்,
கோப்பர்
கோபாலர்
கோப்புலிங்கம்கோப்பனார்
கோன்றி
கோழயர்,கோழியர்
கோழிராயர்
கோறர்கோனேரி
கோனெரிகொண்டார்
கோனெரிமேல்கொண்டார்,
கோனெரிமேல்கொண்டான்,
கோனெரிமேற்கொண்டார்
கோனாடுகொண்டார்
கை எழுத்தில் பட்டப்பெயர்கள்
கைலாயதேவர்
கைலாயராயர்
கையராயர்
ச எழுத்தில் பட்ட்ப்பெயர்கள்
சக்கரர்
சக்கரை,
சர்க்கரை,
சக்கரையர்,
சாக்கரையர்
சக்கராயர்,
சக்காராயர்
சக்கரநாடர்
சக்கரநாட்டார்
சக்கரப்பநாட்டாள்வார்,
சக்கரையப்பநாட்டாள்வார்,
சர்க்கரையப்பநாட்டாள்வார்சன்னவராயர்,
சனகராயர்,
சங்கத்தியார்,
சங்காத்தியார்,
சங்காத்தியர்,
சங்கப்பிரியர்,
சங்கப்பிலியர்,
சங்கேந்தியார்
சங்கரர்
சங்கரதேவர்
சங்கரராசர்
சங்கரராயர்சரபோதி
சண்டப்பிரதேவர்
சத்திரங்கொண்டார்
சந்திரதேவர்
சமயர்,சம்பட்டி
சமையர்
சமயதேவர்
சமயாளியார்,
சமயாட்சியார்சட்டம்பி
சம்பிரதியார்
சம்பிரத்தேவர்,
சம்பிரதேவர்
சம்புராயர்
சம்புவராயர்
சம்மதிராயர்
சரவணர், சரவர்சயங்கொண்டார்,
சவுட்டியார்,
சமட்டியார்,
சம்பட்டியார்
சவுளியார்
சன்னநாடர்,
சன்னாடர்
சன்னராயர்,
சன்னவராயர்சவுளி
சா எழுத்தில் பட்டப்பெயர்கள்
சாகோட்டைதாங்கியார்,
சாகொடைதாங்கியார்
சாணர்,
சாணையர்,சாணரையர்
சானூரர்
சாதகர்
சாத்தயர்
சாத்தரையர்
சாமுத்தரையர்,
சாமுத்திரையர்,
சாமுத்திரியர்
சாம்பாளியார்,
சாம்பலாண்டியார்
சாலியதேவர்
சாளுக்கியர்
சாளுவர்
சாவளியார்,
சாவாடியர்,
சாடியார்
சி எழுத்தில் பட்டப்பெயர்கள்
சிங்களநாடர்,
சிங்கநாடார்
சிங்களப்பிரியர்,
சிங்கப்பிலியர்,
சிங்கப்பீலியர்,
சிங்கப்புலியர்
சிக்கராயர்,
சிங்கராயர்
சிங்களராயர்
சிங்களர்,
சிங்களார்
சிங்களாளியர்,
சிங்களாந்தகன்,
சிங்களேந்தியார்
சிங்காரியர்,
சிங்காரிக்கர்சிந்துராயர்
சிட்டாட்சியார்,
சிற்றாட்சியார்,
சித்தாட்சியார்
சிந்துராயர்
சிலம்பர்,
சிலுப்பர்,
சிலுப்பியர்,
சிலுகியர்,
சிலுப்பியார்
சிவலிதேவர்
சிவலிங்கதேவர்
சிவன்சிவந்தாக்கி
சிறுநாடர்
சிறுநாட்டுராயர்
சிறுப்பிரியர்
சிறுமாடர்,
சிறுமடார்
சிறுராயர்
சீனத்தரயைர்
சு எழுத்தில் பட்டப்பெயர்கள்
சுக்கிரர்
சுக்கிராயர்,
சுக்கிரபராயர்,
சுக்கிரியராயர்
சுண்டையார்,
சுண்டையர்,
சுன்றயர்
சுத்தவீரர்,
சுற்றிவீரர்
சுந்தர்
சுந்தரராயர்
சுரக்குடியார்,சுரக்குடையர்,சுரைப்பிடுங்கியார்,
சுரப்பிடுங்கியர்,
சூ எழுத்தில் பட்டப்பெயர்கள்
சூரக்குடையர்,
சூரக்கொடையர்
சூரப்பிடுங்கியர்
சூரக்கோட்டையார்,
சூரக்கோட்டையர்
சூரப்பிரியர்,
சூரப்பிலியர்
சூரயர்,
சூரியர்
செ எழுத்தில் பட்டப்பெயர்கள்
செட்டியார்செட்டரையர்
செம்படையார்,
செம்படையர்,
செம்புடையர்
செம்பரையர்
செம்பியங்கொண்டார்,
செம்பொன்கொண்டார்
செம்பியத்தரசு
செம்பியதரையர்
செம்பியப்பிரியர்,
செம்பிலியர்,
செம்பிழியர்
செம்பியமுடையார்,
செம்பியமுடையர்
செம்பியமுத்தரசு,
செம்பியமுடையர்
செம்பியமுத்தரையர்,
செம்பியமுத்திரியர்
செம்பியர்,
செம்பர்,
செம்பொர்
செம்பியரையர்
செம்மைக்காரர்
செம்மைகொண்டார்
செயங்கொண்டார்,செங்கிடியர் செந்தார்,
செந்தியார்
செல்லர்
செல்லரையர்
செழியதரையர்
செனவராயர்,சென்னியாண்டார்,
சென்னண்டார்
சென்னிராயர் சென்னித்தலைவர்
சென்னிநாடர்,சென்னிகொண்டார்,சென்னாடார்
சே எழுத்தில் பட்டப்பெயர்கள்
சேனைகொண்டார்,
சேனக்கொண்டார்
சேனைநாடர்,
சேனைநாடார்
சேசேணர்,
சேணரையர்,
சேணாடர்,
சேணாநாடார்,
சேனைநாடார்,
சேணாண்டார்,
சேண்கொண்டார்,
சேனக்கொண்டார்,
சேனைக்கொண்டார்,
சேண்டப்பிரியர்,
சேண்டாப்பிரியர்,
சேண்பிரியர்,
சேண்ராயர்,
சேதுராயர்,
சேதிராயர்
சேதிரார்,
சேதுரார்
சேதுநாடர்,
சேதிநாடர்
சேந்தமுடையார்,
சேந்தமுடையர்,
சேந்தமடையார்
சேந்தராயர்,
சேந்தர்,
சேந்தூரியர்,
சேத்தூரியர்
சேய்ஞலரையர்,
சேய்ஞலாண்டார்
சேய்ஞலாளர்
சேய்ஞலாளியர்,
சேய்ஞலாட்சியார்
சேய்ஞற்கொண்டார்,சேங்கொண்டார்
சேய்ஞற்பிரியர்
சேய்நற்பிரியர்
சேய்ப்பிரியர்
சேய்ப்பிளர்,
சேப்பிளார்,
சேப்பிழார்
சேரமுடியர்,
சேறைமுடியர்
சேர்வைகாரர்,
சேர்வை
சேலைக்கொண்டார்
சேறியர்
சேறைராயர்
சேற்றூரரையர்
சேனாதிபதி,
சேனாதிபதியார்,
சேனாபதியார்,
சேனாதியார்,
சேனாதி,
சேனாதிபர்
சேனைகொண்டார்
சேனைத்தலைவர்,
சேனைத்தலையர்
சேனைநாடார்சேவன்
சொ எழுத்தில் பட்டப்பெயர்கள்
சொக்கராயர்,
சொரப்பரையர்,
சொரப்பளிங்கியார்சொறியர்
சோ எழுத்தில் பட்டப்பெயர்கள்
சோணாடர்
சோணாடுகொண்டார்,
சோணாருண்டார்
சோணையர்
சோதிரையர்
சோமணநாயக்கர்,
சோமநாயக்கர்,
சோதிரியர்
சோமநாடர்,
சோமநாடார்
சோழர்,
சோழகர்,
சோழயர்,
சோழவர்,
சோலையர்,
சோமணர்
சோழன்
சோழகங்கநாட்டார்,
சோழகங்கர்,
சோழகன்னகுச்சிராயர்சோழசனகராசர்
சோழகேரளர்
சோழகோன்
சோழங்கர்
சோழங்கதேவர்,
சோழகங்கதேவர்
சோழங்கநாடர்,
சோழங்கநாடார்
சோழங்கொண்டார்
சோழசனகராசர்,
சோழதரையர்,
சோழதிரையர்,
சோழதிரியர்,
சோழுதிரையர்,
சோதிரையர்
சோழதேவர்,
சோமதேவர்
சோழநாடர்,
சோமநாடர்,
சோமநாடார்
சோழநாயகர்
சோழபல்லவர்
சோழபாண்டியர்,
சோழப்பிரியர்
சோழரசர்,
சோமரசர்
சோழராசர்,
சோமராசர்
சோழரையர்
சோழயோத்தியராசர்
சோழங்கிளையார்
சோழாட்சியார்,
சோமாசியார்
ஞா எழுத்தில் பட்டப்பெயர்கள்
ஞானிசேவகர்ஞானசெல்வர்
ஞானியர்
த எழுத்தில் பட்ட்ப்பெயர்கள்
தக்கோலர்
தக்கோலாக்கியர்,
தக்கோலாக்கியார்,
தனஞ்சுரார்
தக்கடியார்
தஞ்சைக்கோன்
தஞ்சைராயர்,
தஞ்சிராயர்
தனஞ்சராயர்
தண்டத்தலைவர்,
தண்டத்தலையர்,
தண்டநாயகர்
தத்தாண்டார்,
தத்துவண்டார்,
தத்துவாண்டையார்,
தமிழுதரையர்தழிஞ்சிராயர்
தம்பாக்கியார்,
தம்பாக்குடிக்கியார்
தம்பிராயர்,
தம்பிரார்
தலைமலையார்,
தலைமுறையார்
தலையர்,
தலைவர்
தலைராயர்,
தனராயர்
தலைசைராயர்,
தனசைராயர்
தளவாய்
தளிகொண்டார்தளிதியர் தளிநாடர்
தளிப்பிரியர்
தளியர்
தளியாண்டார்
தளியாளர்
தளியாளியார்,
தளியாட்சியார்
தளியுடையார்
தனிராயர்
தனுசர், தனுச்சர்
தன்மபால்குடிக்கியார்
தா எழுத்தில் பட்டப்பெயர்கள்
தாங்கியர்
தாளிதியார்
தாளியர்தாளதியார்
தாந்தாணி
தானாதியார்
தானாதிபதியார்
தானாபதியார்
தானாதிபர்
தானைத்தலைவர்,
தானைத்தலையர்
தான்தோன்றியார்,
தான்தோணியார்தாக்கலாக்கியார்
தி எழுத்தில் பட்டப்பெயர்கள்
திண்ணாப்பிரியர்தின்னாப்பிரியர்,
தியாகர்,
தியாகி
திராணியார்,
திராணியர்தியேட்டாளர்
திருக்கட்டியர்,
திருக்காட்டியர்,
திருக்காட்டியார்
திருக்காட்டுராயர்திருப்பூட்சியார்
திருப்பூவாட்சியார்,
திருப்புழுச்சியார்,
திருவளச்சியார்
திருமக்கோடைதாங்கி,
திருவுடைதாங்கி
திருமயிலர்,
திருமார்
திருமயிலாண்டார்,
திருமயிலாட்சியார்,
திம்மாச்சியார்
திருமுடியார்திருநாள்பிரியர்
து எழுத்தில் பட்டப்பெயர்கள்
துண்டர்,
துண்டயர்,
துண்டராயர்,
துண்டுராயர்,
துண்டீரராயர்
துவார்
துறைகொண்டார்
துரையமர்ந்தார்,
துறந்தார்
துறையாண்டார்,
துறவாண்டார்,
துறையுண்டார்
தெ எழுத்தில் பட்டப்பெயர்கள்
தெத்துவென்றார்,
தெத்துவெண்டார்
தெலிங்கராயர்
தென்கொண்டார்,
தெங்கொண்டார்,
தெங்கண்டார்,
தெங்கிண்டார்
தென்னங்கியர்
தென்னதிரையர்
தென்னப்பிரியர்,
தென்னரையர்,
தென்னறையர்
தென்னவராயர்
தென்னவன்,
தென்னர்
தே எழுத்தில் பட்டப்பெயர்கள்
தேசிராயர்,
தேசுராயர்
தேட்டாளர்
தேவர்தேளி
தேவப்பிரியர்
தேவராயர்.
தேவாண்டார்,
தேவண்டார்
தேவாளர்
தேவாளியார்,
தேவாட்சியார்
தேவுகொண்டார்
தேவுடையார்,
தேவுடையர்
தொ எழுத்தில் பட்டப்பெயர்கள்
தொண்டார்தொண்டர்தொண்டையர்தொண்டைப்பிரியர்,
தொண்டாப்பிரியர்
தொண்டைமான்,
தொண்டைமார்
தொண்டைமான்கிளையார்
தொண்டையர்
தொரையண்டார்
தோ எழுத்தில் பட்டப்பெயர்கள்
தோப்பையார்,
தோப்பையர்
தோப்பைராயர்
தோன்றார்,
தோணார்தோணாத்தி
தோப்பை
தோளர்
ந எழுத்தில் பட்டப்பெயர்கள்
நண்டர்
நண்டல்ராயர்
நண்டலாறுவெட்டி,
நண்டலாறுவெட்டியார்,
நண்டுவெட்டியார்,
நண்டுவெட்டி
நந்தியர்,நந்தர்
நந்திராயர்,
நந்தியராயர்
நங்கியார்,
நரங்கியர்,
நரயர்,
நரியர்
நரங்கியப்பிரியர்,
நரங்கியப்பிலியர்,
நரங்கப்பிலியர்
நரசிங்கர்
நரசிங்கதேவர்,
நரங்கியதேவர்
நரசிங்கப்பிரியர்
நரசிங்கராயர்
நல்லப்பிரியர்
நல்லவன்னியர்
நல்லிப்பிரியர்,
நள்ளிப்பிரியர்
நன்னியர்,
நயினியர்,
நைனியர்,
நைனியார்
நன்னிராயர்
நா எழுத்தில் பட்டப்பெயர்கள்
நாகங்கொண்டார்
நாகதேவர்
நாகநாடர்
நாகப்பிரியர்
நாகர்,நாகன்
நாகராயர்
நாகாண்டார்
நாகாளர்
நாகாளியார்,
நாகாட்சியார்
நாகுடையார்,
நாகுடையர்
நாணசிவன்,
நாணசேவர்,
நானசேவர்,
நாடர்,
நாடார்
நாட்டார்
நாட்டாள்வார்,
நாடாள்வார்,
நாடாவார்
நாட்டரசர்நாடாவி
நாட்டரியார்
நாட்டரையர்,
நாட்டறையர்
நாய்க்கர்,
நாயக்கர்
நாய்க்காடியார்,
நாக்காடியார்,
நாய்க்காவாடியார்
நார்த்தேவர்,
நார்த்தவார்,
நாரத்தேவர்
நாவிளங்கியார்
நீ எழுத்தில் பட்டப்பெயர்கள்
நீலங்கொண்டார்
நெ எழுத்தில் பட்டப்பெயர்கள்
நெடுங்கொண்டார்,
நெடுமுண்டார்,
நெறிமுண்டார்
நெடுத்தர்,
நெடுத்தார்
நெடுந்தரையர்
நெடுவர்,
நெட்டையர்
நெடுவாண்டார்,
நெடுவண்டார்,
நெடுவாண்டையர்
நெடுவாளியார்,
நெடுங்காளியர்
நெல்லிகொண்டார்
நெல்லிதேவர்
நெல்லிப்பிரியர்,
நெல்லியர்
நெல்லியாண்டார்
நெல்லியாளர்
நெல்லியாளியார்,
நெல்லியாட்சியார்
நெல்லியுடையார்
நெல்லிராயர்
ப எழுத்தில் பட்டப்பெயர்கள்
பகட்டுவார்,
பவட்டுவார்,
பவட்டுரார்
பகட்டுராயர்
பக்தாளர்
பங்களராயர்
பசும்படியார்,
பசும்பிடியார்,
பசும்பிடியர்
பசுபதியார்,
பசுபதியர்
பஞ்சரமார்
பஞ்சராயர்
பஞ்சரையர்பஞ்சையர்
பஞ்சந்தரையர்,
பஞ்சநதரையர்
படைத்தலைவர்,
படைத்தலையர்
படையாட்சி,
படையாட்சியார்,
படையெழுச்சியார்
பட்சியர்
பட்டாண்டார்
பட்டாளர்
பட்டாளியார்,
பட்டாசியார்
பட்டுக்கட்டியார்
பட்டுகொண்டார்
பட்டுடையர்
பட்டுப்பிரியர்
பட்டுராயர்
பணிகொண்டார்
பணிபூண்டார்
பண்ணிக்கொண்டார்,
பண்ணிக்கொண்டர்,
பன்னிக்கொண்டார்,
பன்றிகொண்டார்பன்னம் கொண்டார்
பண்ணிமுண்டார்,
பண்ணியமுண்டார்,
பண்ணிக்குட்டியார்
பண்டாரத்தார்
பத்தாண்டார்
பத்தாளர்,
பக்தாளர்,
பயத்தார்
பத்தாளியார்,
பத்தாட்சியார்,
பத்தாச்சியார்,
பெத்தாச்சியார்
பத்துகொண்டார்
பத்துடையார்,
பத்துடையர்
பதுங்கராயர்,
பதுங்கரார்,
பதுங்கிரார்,
பதுங்கியார்,
பதுங்கர்
பவம்பாளியர்
பம்பாளியார்
பம்பாளியர்,
பயிற்றுராயர்
பரங்கிலிராயர்,
பரங்கிராயர்
பரங்கியர்
பருதிகொண்டார்
பருதிிதேவர்
பருதிநாடர்
பருதிப்பிரியர்
பருதியர்
பருதியாண்டார்
பருதியாளர்
பருதியாளியார்,
பருதியாட்சியார்
பருதியுடையர்
பருதிராயர்
பருதிகொண்டார்
பருதிக்குடையார்
பருதிவாண்டையார்
பப்புவெட்டியார்
பலமுடையர்,
பலமுடியர்
பல்லவதரையர்
பல்லவநாடர்
பல்லவர்
பல்லவராயர்
பல்லவவாண்டார்,
பல்லவாண்டார்
பவட்டுவார்,
பாட்டுவார்
பழங்கொண்டார்,
பழனங்கொண்டார்,
பழங்கண்டார்
பழ்சைப்பிரியர்
பழசையர்,
பழசையார்
பழசையாளர்,
பழைசையாளர்
பழசையாளியார்,
பழைசையாளியார்,
பழைசையாட்சியார்,
பழசையாட்சியார்
பழத்தார்,
பழுவேட்டரையர்
பழைசைகொண்டார்
பழைசைநாடர்
பழைசையாண்டார்
பழைசையுடையார்
பழையாறுகொண்டார்
பழையாற்றார்
பழையாற்றரையர்
பனங்கொண்டார்
பனைகொண்டார்
பனைநாடர்
பனைப்பிரியர்
பனையதேவர்
பனையர்,
பன்னையர்,
பன்னையார்
பனையாண்டார்
பனையாளர்
பனையாளியார்,
பனையாட்சியார்
பனையுடையார்,
பனையுடையர்
பனைராயர்
பா எழுத்தில் பட்டப்பெயர்கள்
பாச்சிகொண்டார்,
பாச்சுண்டார்
பாச்சிப்பிரியர்,
பாப்பிலியர்,
பரிசப்பிலியர்
பாச்சிராயர்
பாச்சிலாளி,
பாச்சிலாளியார்,
பாண்டராயர்,
பாண்டுராயர்
பாண்டுரார்
பாண்டிராயர்
பாண்டியர்,
பாண்டியன்
பாண்டியராயர்
பாப்பரையர்
பாப்பிரியர்,
பாப்பிலியர்
பாப்புடையார்,
பாப்புடையர்
பாப்புரெட்டியார்,
பாம்பாளியார்,
பாம்பாளியர்,
பாலைநாடர்,
பானாடர்
பாலைநாட்டர்,
பானாட்டார்,
பால்நாட்டார்
பாலையர்,
பாலியர்,
பாலியார்
பாலையாண்டார்,
பாலாண்டர்
பாலையுடையர்,
பாலுடையர்,
பாவுடையர்,
பவுடையார்
பாலைராயர்,
பால்ராயர்
பி எழுத்தில் பட்டப்பெயர்கள்
பிசலண்டார்
பிசலுண்டார்
பின்னாண்டார்
பின்னுண்டார்
பிச்சயன்,
பிச்சயர்
பிச்சயங்கிளையார்
பிச்சராயர்
பிச்சாண்டார்
பிச்சாளியார்,
பிச்சாளியர்,
பிச்சாடியர்,
பிச்சாடியார்
பிரமராயர்
பிரமர்
பிலியராயர்பிள்ளைராயர்பிலிமுண்டார்பிலுக்கட்டி
பீ எழுத்தில் பட்டப்பெயர்கள்
பீலியர்
பீலிமுண்டார்
பு எழுத்தில் பட்டப்பெயர்கள்
புத்தகழிச்சார்
புத்திகழிந்தார்,
புற்றில்கழிந்தார்,
புட்டில்கழிந்தார்
புலிகொண்டார்,
புலிக்கொடியர்,
புலிக்கொடியோர்,
புலிக்குட்டியார்,
புலிக்குட்டியர்,
புல்லுக்கட்டியர்
புலியாக்கியார்,
புலிக்கியார்,
புளுக்கியார்புழுக்கி
புலியூரார்
புலிராயர்
புள்ளராயர்,
புள்ளவராயர்
புரங்காட்டார்
புறம்பயங்கொண்டார்,
புறம்பயத்தார்,
புறம்பயப்பிரியர்
புறம்பயமுடையர்
புறம்பயர்,
புறம்பயாண்டார்
புறம்பயாளர்
புறம்பயாளியார்,
புறம்பயாளியர்,
புறம்பயாட்சியார்,
புறம்பயாட்சியர்
புன்னாகர்,
புண்ணாக்கர்
புன்னைகொண்டார்
புன்னையர்,
பூ எழுத்தில் பட்டப்பெயர்கள்
பூனையர்
பூக்கட்டியார்
பூக்கொண்டார்
பூச்சியார்,
பூட்சியார்,
பூட்டங்கண்ணியர்
பூதரையர்,
பூதாங்கியார்,
பூராங்கியார்
பூங்காவணத்தார்
பூப்பிரியர்
பூராயர்பூலார்
பூவர்
பூவாண்டார்,
பூவாண்டர்
பூவாளர்
பூவாளியார்,
பூவாட்சியார்
பூவுடையர்
பூழிநாடர்,
பூழிநாடார்
பூழியர்பிரான்
பூழியூரார்
பூழிராயர்
பூவனையரையர்
பெ எழுத்தில் பட்டப்பெயர்கள்
பெரிச்சிக்கணக்கர்
பெரியாட்சியார்பெத்தாச்சி பெரிச்சியார்
பே எழுத்தில் பட்டப்பெயர்கள்
பேரரையர்,
பேதரையர்
பேயர்
பேதிரியர்
பைதுங்கர்
பொ எழுத்தில் பட்டப்பெயர்கள்
பொதியர்,
பொய்யர்,
பொய்ந்தார்
பொம்மையர்
பொய்கொண்டார்,
பொய்யுண்டார்,
பொய்கையாண்டார்
பொய்ந்ததேவர்,
பொய்ந்தராயர்,
பொரிப்பொறுக்கியார்
பொறையர்
பொரைபொறுத்தார்
பொற்றையர்,
பொத்தையர்
பொத்தையன்
பொற்றைவெட்டியார்,
பொற்றைவெட்டி,
பொத்தன்வெட்டியார்
பொன்னங்கொண்டார்,
பொன்னமுண்டார்
பொன்பூண்டார்
பொன்னங்குட்டியார்
பொன்னக்குட்டி
பொன்னதேவர்
பொன்னவராயர்
பொன்னாண்டார்
பொன்னாப்பூண்டார்
பொன்னாரம்பூண்டார்
பொன்னாளியார்,
பொன்னானியார்,
பொன்னானீயார்,
பொன்மாரியார்
பொண்டவராயர்
போ எழுத்தில் பட்டப்பெயர்கள்
போசளர்
போய்ந்தார்போய்ந்தராயர்,
போய்ந்தரராயர்
போசுதேவர்
போரிற்கொளுத்தியார்,
போரைக்கப்ளுத்தியார்
போரிற்சுற்றியார்,
போரைச்சுற்றியார்
போரிற்பொறுக்கியார்,
போர்பொறுக்கியார்,
போர்க்கட்டியார்,
போர்க்கட்டியர்,
போர்க்காட்டியார்,
போறிர்கட்டியார்
போர்மூட்டியார்
போதரையர்
ம எழுத்தில் பட்டப்பெயர்கள்
மங்கலதேவர்,
மங்கதேவர்,
மங்காத்தேவர்,
மங்கலத்தார்
மங்கலநாடர்
மங்கலப்பிரியர்
மங்கலராயர்
மங்கலர்,
மங்கலார்
மங்கலண்டார்
மங்கலாளர்
மங்கலளியார்,
மங்கலாட்சியார்
மங்கல்கொண்டார்
மட்டியார்,
மட்டையர்
மட்டையாண்டார்
மட்டைராயர்
மணவாளர்
மணிக்கிரார்
மணிராயர்
மண்கொண்டார்,
மங்கொண்டார்,
மங்கண்டார்,
மண்ணைகொண்டார்
மண்டலமாளியார்
மண்டலராயர்,
மண்டராயர்
மண்ணியார்,
மண்ணியர்,
மண்ணையார்,
மண்ணையர்,
மண்டலார்
மண்ணவேளார்
மணியர்,
மணியார்
மனவாரர்
மன்னயர்,
மன்னியர்
மண்ணிராயர்,
மணிக்கராயர்
மண்மலைக்காளியார்
மண்வெட்டிக்கூழ்வழங்கியார்,
மண்வெட்டியில்கூழ்வாங்கி
மதப்பிரியர்,
மதப்பிலியர்,
மதியாப்பிரியர்
மதமடக்கு
மநமடக்கு
மந்திரியார்,
மந்தியார்
மயிலாண்டார்,
மயிலாண்டர்
மருங்கராயர்,
பருங்கைராயர்,
கைராயர்
மலையர்
மலையமான்
மலையராயர்
மலையரையர்
மலைராயர்,
மலையராயர்
மல்லிகோண்டார்
மழநாடர்
மழவராயர்
மழவர்
மழவாளியார்,
மழுவாடியார்
மனமஞ்சார்
மன்னையர்,
மன்னையார்,
மன்னையர்,
மன்னியர்,
மண்ணியர்,
மண்ணையர்
மன்னசிங்கர்,
மன்னசிங்காரியார்
மன்னதேவர்
மன்னவேளார்,
மன்னவேள்
மன்றாடியார்
மா எழுத்தில் பட்டப்பெயர்கள்
மாங்கொண்டார்
மாங்காடர்
மாங்காட்டார்மாகாளியார்
மாதராயர்,
மாதைராயர்,
மாதுராயர்,
மாத்துராயர்
மாதவராயர்
மாதிரார்
மாதையர்,
மாதயர்
மாதையாண்டார்,
மாதயாண்டார்
மாத்துளார்
மாநாடர்,
மாடர்,
மாந்தராயர்
மாந்தையரையர்,
மாந்தரையர்
மாவிழிசுத்தியார்
மாதையுண்டார்
மாப்பிரியர்
மாமணக்காரர்
மாம்பழத்தார்,
பழத்தார்
மாலையிட்டார்
மால்
மாவலியார்
மாவாண்டார்,
மாவாண்டர்
மாவாளர்
மாவாளியார்,
மாவாட்சியார்
மாவுடையார்
மாவெற்றியார்,
மாவெட்டியார்
மாளிகைசுற்றியார்
மாளிச்சுற்றியார்,
மாளிச்சுத்தியார்
மாளிச்சர்
மாளுவராயர்
மானங்காத்தார்
மானத்தரையர்,
மானமுத்தரையர்
மானம்விழுங்கியார்,
மானவிழுங்கியார்,
மானமுழுங்கியார்
மான்சுத்தியார்
மி எழுத்தில் பட்டப்பெயர்கள்
மின்கொண்டார்
மின்னாண்டார்
மின்னாண்டார்
மின்னாளியார்
மீனவராயர்
மு எழுத்தில் பட்டப்பெயர்கள்
முடிகொண்டார்,
முடியைக்கொண்டார்
முட்டியார்
முணுக்காட்டியார்,
முனுக்காட்டியார்
முண்டார், முண்டர்
முதலியார்
முத்தரையர்
முத்துக்குமார்
மும்முடியார்,
மும்முடியர்
முருகர்
முறையார்
முனைகொண்டார்,
முனைமுண்டார்
முனைதரையர்,
முனையதிரியர்
முனையாளியார்,
முனையாட்சியார்
மூ எழுத்தில் பட்டப்பெயர்கள்
மூங்கிலியார்,
மூங்கிலியர்
மூரியர்,
மூரையர்,
1651. முறையார்
மூவர்,மூசி
மூசியார்
மூட்டார்
மூன்றர்,
மூக்குவெள்ளையர்
மூவராயர்கண்டார்
மூவரையர்
மூவாளியார்
மூவெற்றியார்,
மூவெட்டியார்,
மூளைவெட்டியார்
மூவேந்த்ரையர்
மூன்றாட்சியார்,
மூண்டவாசியார்,
மூண்டாசியார்
மெ எழுத்தில் பட்டப்பெயர்கள்
மெய்க்கன்கோபாலர்
மெனக்கடார்,
மெனக்கடர்
மெட்டத்தேவர்
மே எழுத்தில் பட்டப்பெயர்கள்
மேல்கொண்டார்,
மேற்கொண்டார்,
மேல்கொண்டார்
மேல்நாடர்,
மேனாடர்
மேல்நாட்டுராயர்,
மேனாட்டரையர்
மேனாட்டுத்தேவர்
மொ எழுத்தில் பட்டப்பெயர்கள்
மொட்டதேவர்
மொட்டாளியார்,
மொட்டாளியர்,
மொட்டாணியர்
மோகூர்ப்பிரியர்,
மோதப்பிலியர்
மொங்கத்தேவர்
வ எழுத்தில் பட்டப்பெயர்கள்
வயிராயர்,
வயிரவர்
வங்கணர்,
வங்கத்தரையர்
வங்கர்
வங்கராயர்,
வங்கனராயர்
வங்காரமுத்தரையர்,
வங்காரமுத்திரியர்,
வங்கானமுத்திரையர்
வஞ்சிராயர்,
வடுராயர்,
வடுகராயர்
வண்டர்,
வாண்டார்
வண்டதேவர்
வம்பாளியார்
வர்மர்
வலங்கொண்டார்,
வலங்கண்டார்
வல்லக்கோன்
வல்லங்கொண்டார்,
வல்லுண்டார்
வல்லத்தரசு,
வல்லத்தரசர்
வல்லத்தரையர்,
வல்லவரையர்
வல்லமாண்டார்
வல்லவராயர்
வல்லரண்டார்
வல்லாண்டார்,
வல்லண்டார்
வல்லாளதேவர்,
வள்ளாளதேவர்,
வல்வாளதேவர்
வல்லாளியார்,
வல்லாடியார்,
வல்லிடியார்
வழியார்
வழுதியார்
வழுவாளியார்,
வழுவாடியார்,
வழுவாட்சியார்
வலங்கூரர்
வளத்தாதேவர்
வளம்பர்,
வளவர்
வள்ளையர்
வள்ளைராயர்
வன்னிகொண்டார்
வன்னிமுண்டார்,
வண்ணிமுண்டார்,
வண்ணியமுண்டார்
வன்னியர்,
வன்னியனார்
வா எழுத்தில் பட்டப்பெயர்கள்
வாச்சார்,
வாச்சியார்
வாச்சுக்குடையார்,
வாச்சிக்குட்டியர்
வாஞ்சிராயர்,
வாட்கொண்டார்,
வாள்கொண்டார்
வாட்டாட்சியார்,
வாட்டாச்சியார்,
வாட்டாச்சியர்
வாணக்கர்
வணதரையர்,
வாணதிரையர்,
வாணதிரியர்,
வாணாதிரியர்
வாணாதிராயர்
வாணரையர்
வாண்டாப்பிரியர்,
வண்டப்பிரியர்
வாண்டையார்,
வண்டயர்
வாண்டராயர்,
வண்டைராயர்
வாப்பிரியர்,
வாப்பிலியர்
வாயாண்டார்
வாயாளர்
வாயாளியார்,
வாயாடியார்,
வாயாட்சியார்.
வாய்ப்புலியார்
வாளாடியார்
வாலியர்
வாலிராயர்
வாவுடையர்
வாளமரர்
வாளாண்டார்
வாளாளர்
வாளாளியார்,
வாளாட்சியார்
வாளுக்குவலியர்,
வாளுக்குவேலியர்
வாளுடையர்
வாளுவராயர்
வாள்கொளியார்
வாள்பிரியர்,
வாட்பிரியர்
வாள்ராயர்
வாள்வெற்றியார்,
வாள்வெட்டியார்,
வாளால்வெட்டியார்
வி எழுத்தில் பட்டப்பெயர்கள்
விக்கிரமத்தார்
விக்கிரமத்தரையர்
விசயதேவர்,
விசயத்தேவர்,
விசாதேவர்,
விசயராயர்,
விசையராயர்,
விசராயர்,
விசுவராயர்,
விசுவரார்
விசயாண்டார்,
விசலர்
விசலப்பிரியர்
விசலராயர்
விசலாண்டார்,
விசலண்டார்,
விசலாளர்
விசலாளியர்,
விசாலாளியார்,
விசலாட்சியார்,
விசாலாட்சியார்
விசலுடையர்
விசல்கொண்டார்,
விசலுண்டார்,
விசல்தேவர்
விசல்நாடர்
விசுவராயர்
விண்டுராயர்,
விஞ்சிராயர்,
விஞ்சைராயர்
விருதராசர்
விருதராசபயங்கரர்
விருதலார்,
விருதுளார்
விலாடத்தரையர்
வில்லர்
வில்லதேவர்
வில்லவதரையர்,
வில்லவதரையனார்
வில்லவராயர்,
வில்வராயர்
விழுப்பாதராயர்
விளப்பர்
விற்பனர்,
விட்டுணர்
விற்பன்னராயர்
வினவற்பிரியர்,
வினைத்தலைப்பிரியர்,
வினைத்தலைப்பிலியர்
வீ எழுத்தில் பட்டப்பெயர்கள்
வீசண்டார்
வீசாண்டார்
வீச்சாதேவர்
வீண்டுராயர்,
வீணதரையர்,
வீணாதிரியர்
வீரங்கொண்டார்,
வீரமுண்டார்,
வீரமுள்ளார்
வீரப்பிரியர்,
வீரப்பிலியர்,
வீரப்புலியார்
வீராண்டார்,
வீராண்டியார்
வீணாதரையர்,
வீணாதிரியர்,
வீனைதிரையர்
வெ எழுத்தில் பட்டப்பெயர்கள்
வெக்காலியார்
வெங்களபர்,
வெங்களப்பர்
வெங்கிராயர்
வெட்டுவராயர்
வெட்டுவார்,
வெட்டுவர்,
வெட்டர்
வெண்டர்,
வென்றார்
வெண்டதேவர்,
வெண்டாதேவர்
வெண்ணுமலையார்,
வெண்ணுமலையர்
வெள்ளங்கொண்டார்
வெள்ளடையார்.
வெள்ளடையர்
வெள்ளதேவர்
வெள்ளப்பனையர்
வெள்ளாளியார்,
வெள்ளாணியார்
வெற்றியர்,
வெறியர்
வே எழுத்தில் பட்டப்பெயர்கள்
வேங்கைப்பிரியர்,
வேங்கைப்பிலியர்
வேங்கைராயர்,
வேங்கையன்
வேங்கையாளியார்,
வேட்கொண்டார்
வேட்ப்பிரியர்
வேணாடர்
வேணுடையார்,
வேணுடையர்
வேம்பராயர்
வேம்பையன்
வேம்பர்
வேம்பாண்டார்
வேளாண்டார்
வேளார்
வேளாளியார்,
வேளாட்சியார்
வேளுடையார்,
வேளுடையர்
வேளுரார்,
வேளுரர்
வேள்
வேள்ராயர்
The Kallar caste prime argument is about their thousands of titles, which are totally absent in the South Indian Inscriptions (S.I.I) and Annual Report on Epigraphy (A.R.E). In this regard, I have spoken to Mrs. Roopavati, HoD of History Department in Annamalai University. The madam said that, the "Kallar" caste people came down from the South of Tamil Nadu during "Nayaka" period and "Maratha" period and settle down in the Tanjore and its adjoining areas. Still now, they used to go to South of Tamil Nadu for their family deity god (Kuladeiva) worship. That is why, their thousand of titles are absent in the S.I.I and A.R.E inscriptions. The thousands of titles were assumed by them in the very later period. Hence, the role of "Kallar" caste is totally absent during, cholas and its prior times.
ReplyDeleteAt the same time, hundreds of titles are available for "Vanniya Kula Kshatriya" community in the cholas inscriptions mentioning with caste name. Many Chieftains/Feudatories (Minor dynasties under cholas) are from the "Vanniya" community during imperial chola times and they are very close relatives of them. Similarly, the "Surutiman" community having 30 to 40 titles in the cholas inscriptions mentioning with caste name. The "Nattaman" is also having ample number of titles in the cholas inscriptions. The other communites like, "vellalar", "Kammalar", "Idayar", "Kaikolar", "Pallar" and "Paraiyar" are also having few titles in the cholas/pandyas inscriptions. The title "Chola Paraiyan" is mentioned in Thiruthuraipoondi cholas inscriptions.
(Cont'd......)
Mr. Murali,first of all how many evidence you have to prove your caste name is vanniyar.... Your caste name is PALLI PANDARAM.... In 90s only your caste peoples protest to change your caste Name as vanniyar kula kshrstri (in this also you theft the kallars surname vanniyar and attached hindi name kastriyar.... Very shame.....I'm a researcher of PALLI PANDARAM they are originally from Andra pradesh...and migrated to Tamil Nadu for farming for Pallavas... Later cholas after defeat the pallavas brought you to cholas territory for farming only.... Know your history first.... You may put post with false history as you think but you may not overright the History about all castes written by British colonies during their invasion....kallars are the oldest peoples of the Indian continental..Kallar and maravar are the only two castes mentioned as Royal military castes of South India..... Several sculpture says that Raja raja Cholan belongs to kallar community.... Cholan is one of the surname of Kallar community... Pandiyas belongs to maravar community and cheras are belongs to agamudayar community ....I'm belongs to Yadavar caste...so no caste influence for me to write this.. I'm not theft other caste history like you....Because I will proudly say we are the lineage of Lord Krishna of North India... Ask your Roopavathi HoD to behave like history professor not his caste promoter....and don't theft Thevar (kallar) caste history... Still 5 to 6 kallar kings exist in Tamil Nadu in pudukkottai, sivagangai, ramanathapuram...and more than 100 Jamins present in Trichy, Thanjavur, Pudukkottai, Sivagangai, Madurai, Theni, Ramanathapuram, Tirunalveli and many districts...and kallar community people's are living with more than 2500 surnames which indicates they are kings, small kings, secretaries, war chiefs, warriors etc....if you want to argue I will show many Tamil sculpture evidence with register number by the government of India.
DeleteThe "Vanniya Kula Kshatriya" Chieftains/Feudatories during chola period are as follows:
ReplyDeleteThe "Kadavarayars" mentioned in the cholas inscriptions, as "Palli" and "Sambu Kulam" by caste. The "Sambuvarayas" mentioned in the cholas inscriptions, as "Palli", "Vanniyan" and "Sambu Kulam". The "Malayamans" mentioned in more than 10 cholas inscriptions, as "Vanniyan", "Vanniya Nayan" and "Vanniar" (very close relatives of Sambuvarayas). The "Paluvettaraiyar" mentioned in the cholas incriptions/copper plate, as "Kerala Kings" (Cheras}, and the relatives of "Mazhavars" & "Kolli Mazhavars" (Ori king line). Many of their kings name such as "Kandan Maravan" means the "The real warrior". The "Tundanadudaiyar" of 10th century A.D. mentioned in the cholas inscriptions, as "Palli" by caste and they are considered at par with "Vanagovaraiyar". The "Vannadudaiyar" of 10th century A.D. mentioned in the cholas inscriptions as "Palli" and "Surutiman". The "Irungolars" of 10th century A.D. mentioned in cholas as "Palli" and "Surutiman". The "Pangalanattu Gangaraiyar" of Pallava/chola times mentioned in cholas inscriptions as "Vannian". The "Nilagangaraiyar" mentioned in the cholas inscriptions/Later copper plates, as "Palli". "Vanniya Nayan" and "Sambu Kulam". The "Vanagovaraiyars" mentioned in the cholas/Pandiyas inscriptions as "Palli". "Vanniyan". The "Mazhavarayars" mentioned in the cholas inscriptions as the close relatives of imperial cholas and the year 1511 A.D. copper plate refers them as "Vanniyas". Their descendants "Ariyalur Chieftains" mentioned in copper plate/documents/poems as "Palli" and "Vanniyan". The "Kadanthaiyar Chieftains" mentioned in the cholas inscriptions with the title "Mutharaiyar". They are "Palli" by caste according to "Aduthurai" cholas inscriptions. The year 1511 A.D. copper plate refers them as "Vanniyas" along with "Mazhavarayas".
(Cont'd.....)
The splitted groups of "Vanniyas" are "Surutiman" and "Nattaman". The year 1009 A.D, Uttattur cholas inscription of Raja Raja Chola-I, clearly mentioned about "Surutiman Peruman Palli (alias) Periyavel Muttaraiyan" (Surutiman Peruman Palliyana Periyavel Muttaraiyan). He is obviously "Vanniya" by caste and also "Surutiman". According to Tamil Lexicon, the word "Suruti" means both "Split" and "Learned men". The "Learned Men" cannot be taken for the word "Surutiman", Since, during the period of the chola king "Rajendra chola-I, in the year 1015 A.D, "Surutiman Nakkan Chandiran (alias) Rajamalla Muttaraiyan attacked the royal elephants of Satyasraya, the Chalukya King in the battle of Kadakkam and lost his life". Such a "War Heros" Surutiman cannot be placed under "Learned men". The "Uttattur" (Ariyalur Dist) is the place where, the large numbers of "Surutiman" community people are still living from the chola times. During the period of Kulotunga chola-III, the "Surutiman" told a story in a inscriptions, that they came from "Agni" to destroy two demons. This story is similar to "Vanniya Puranam". More over, the "Irungolar Chieftains" mentioned in chola inscriptions as "Palli" and "Surutiman". Similarly, the "Vannadudaiyar Chieftains". The eminent scholar Dr. L. Thiyagarajan, states that, "During the region of Vikrama Chola (1118 - 1136 A.D) and of his successors, inscriptions give enough information to show the "Palli" and "Surutiman" castes of this region (Ariyalur & Perambalur) supplied Soldiers, Officials and Generals to the Chola Government and enjoyed status in the contemporary society".
ReplyDelete(Cont'd......)
The "Nattaman" mentioned in chola inscriptions as "Yadava Kulam", which means "Velirs", the "Kshatriyas". The Rajendra Chola-I and Rajendra Chola-II, inscriptions mentioned the "Malayaman Kings" belonged to "Bhargava Gotra" and had the title "Yadava Kula". The "Yadava Kula", Hoysala king Vira Vallala Deva-III, mentioned as "Vanni Kula/Agni Kula" in the 14th century authentic work "Arunachala Puranam". The "Hoysalas" are the descendants of "Agni" born line of "Rastrakutas" and "Chalukyas". That is why, the imperial cholas had the matrimonial relationship with them.
ReplyDeleteThe cholas descendants are "Pichavaram Poligars" (Royal Family). They are entitled to crown in the "Thillai Natarajar Temple", the family deity of imperial cholas. Others are not entitled for the same is clearly mentioned in the hymns of "Periya Puranam" of 12th century A.D written by the noted poet "Sekkizhar". The "Pichavaram Cholas" are mentioned in their documents as "Kshatriya" by caste.
N. Murali Naicker
https://www.youtube.com/watch?v=6yH2SQ829VE
Deletemust hear this,
Can you ask Dr Roopavathi to speak to Dr. Kudavayil Bala subramanian sir, to prove what is her proof to stand on her point.
This comment has been removed by the author.
Deletehttp://www.youtube.com/watch?v=6yH2SQ829VE you must hear this and ask Dr Roopavathi's to read Dr Kudavayil Balasubramanion's research.He is not a bookworm like other Phds and I am pretty confident that he has not imbibed someone's vomit like other historians normally do . There is nothing else to prove from our side .There is some speculation about Kallar's where about.If you are one of them please kindly go through the following article genetic study on Kallars and speak to the source if you have any concern .Your argument won't be successful in this court, Sorry
ReplyDeletehttp://webcache.googleusercontent.com/search?q=cache:cGvNi71lGf4J:www.krepublishers.com/02-Journals/IJHG/IJHG-07-0-000-000-2007-Web/IJHG-07-2-123-214-2007-Abst-PDF/IJHG-07-2-167-07-298-Kanthimathi-S/IJHG-07-2-167-07-298-Kanthimathi-S-Tt.pdf+&cd=3&hl=en&ct=clnk&gl=uk
http://webcache.googleusercontent.com/search?q=cache:cGvNi71lGf4J:www.krepublishers.com/02-Journals/IJHG/IJHG-07-0-000-000-2007-Web/IJHG-07-2-123-214-2007-Abst-PDF/IJHG-07-2-167-07-298-Kanthimathi-S/IJHG-07-2-167-07-298-Kanthimathi-S-Tt.pdf+&cd=3&hl=en&ct=clnk&gl=uk
With regards to the existence of Pichavaram cholas, my beloved Guru and eminent archaeologist Thiru. Natana Kasinathan Sir, has done research work along with myself and my friend annal. Many valid evidence such as inscriptions/documents relates the Pichavaram cholas existence from 16th century A.D. onwards. After the downfall of the chola empire in the end of 13th century A.D., the chola clans settled in the secured place in “Devikottai”, 05 kms from Pichavaram. I have visited to “Devikottai” fort alongwith Thiru. Chandrapandia Padaiandavar of Chidambaram a few years before.
ReplyDeleteThe fort is totally damaged and few ramparts are scattered in the marooned area. Most of the Learned Scholars are in the opinion that the Pichavaram cholas are the descendants of imperial cholas. However, the lack of evidence for 14th and 15th century A.D. In order to bridge the gap for the lack period, I have tried through several sources and prayed God to render evidence for the lack period. The God has fulfilled my pray. Now, I have discovered an unshakable evidence proving the Pichavaram cholas are the descendant of imperial cholas. The evidence is from Sanskrit and that too, the “Thilla Dikshidars” certified that, Pichavaram cholas are chola kings.
The details of the evidence : The “Parthavana Mahatmayam” and “Rajendrapura Mahatmayam”. Both the mahatmayams are published by Madras Sanskrit College/K.S.R. Institute, Mylapore, Chennai – 06. The mahatmayams are in Sanskrit and its about “Umapathi Sivacharya”, one among the “Thillai Dikshidars” of 14th century A.D. The mahatmayams mentions “Chola king named Vira Varma Chola of Pichapuram” is significant in history.
In Parthavana Mahatmayam : “A lady reported to the chola king named Vira Varman, who ruled the Pichapuram.”
In Parthavana Mahatmayam : “Umapathy Sivacharyar went to Vira Varma Chola and asked for a land grant to a lady. The king donated the land and went to Pichapuram.”
In Rajendrapura Mahatmayam : “Umapathy Sivacharyar went to south east of Chidambaram area the Rajendirapuram (alias) Kottrankudi and stayed along with his disciples in the madalayam constructed by Vira Varma Chola.”
In the preface of the book “Sri Umapati Sivacarya / His Life, Works and Contribution to Saivism”, the K.S.R. Institute adviser S.S. Janaki has stated the following :
“As is usual with great religious teachers and philosophical leaders there is no authentic history about the personal, religious and literary life of Umapathy Sivacharya except some scattered information. His traditional biography is found in Sanskrit at some detail in the two texts, Parthavana Mahatmya or Korravangudi Purana in 240 verses as found in Chidambarasara and in the form of a dialouge between Brahmanan dayati and Sankaracarya and Rajendrapura (Tillai) – Mahatmya or Umapati Vijaya in 108 verses by Tillai Sivananda Diksita. Both Rajendrapura and Parthavana are identical with the place Kottrangudi, the modern Kottangudi, east of the Chidambaram Railway station.
(Cont'd......)
The two puranic accounts glorify Umapathi Sivacharya as having performed or participated in some miraculous deeds at Chidambaram and its vicinity. The two puranas were published in Grantha Script with summaries in Tamil in the introduction to the Chidambaram edition of the Pauskara Agama with the bhasya of Umapathi Sivacharya. They were edited from mss. secured from “Bhrama Sri Somayaji Appaswami Diksita” and Bhrama Sri Somayaji Rajaratna Diksita at Chidambaram.”
ReplyDeleteThe above mentioned facts clearly shows that the Pichavaram cholas are the descendants of imperial cholas. Without knowing the fact, certain people are spreading the irrelevant message, stating that, the Pichavaram Zamindar is a “Pannaiar”. In what way, a pannaiar allowed in the world class Thillai Nataraja temple to crown as a Chola King. It is family deity God (Kuladeivam) of imperial cholas and that is why the, Thillai Dikshidars” crown to the Pichavaram cholas. It is the custom/rituals to crown in the Nataraja temple by chola clans. From the times of later cholas, the “Thillai Bramins” used to crown to chola clans. Others (which includes other kings) are not entitled for the same rights. The “Thirumanikuzhi” inscription of Kulotunga Chola-II states that, he crowned in “Thilla temple. The “Thirugokarnam” inscription of Kulotunga Chola-I states, that the “Thillai Bramins” crown to chola kings. The noted poet of 12th century A.D, the “Sekkilar” clearly specify in the “Kuttuvanayanar episode” the “Thillai Bramins” refused to crown to non-chola king and said “We crown only to Chola’s clan and not to any other"
In view of the above facts, it is established that, the Pichavaram Cholas are the descendants of imperial chola clans.
Irukuvelirs are the "Velir Clans" who ruled Kodumbalur region in the Sangam period and also later period. The another sect of "Velir Clans" of the Sangam period who ruled from "Pidavur" (Modern Pudaiyur Kattumannarkudi of Kadalur Dist). A territory called "Irungolappadi" which existed comprising parts of Udaiyarpalayam, Kattumannarkudi, Tittakudi, Virudhachalam taluks on both the banks of the Vellar river was ruled by the Chiefs of "Irungolar Royal Family" during imperial cholas period.and had marriage alliance with them.
ReplyDeleteAccording to cholas inscriptions they are called as "Palli" (Vanniyas) / "Surutiman" (Moopanar) by caste.
Kulothungacholiyar, daughter of "Navalur Irungolar" and wife of "Tundarayan Thiruchirrambala Udaiyar" of Tenur.
A line of Chieftains/Feudatories who ruled the Ariyalur region during imperial cholas period was called as "Tundanadu Udaiyar" and "Tundaraiyan". They are "Palli" by caste.
During the period of Virarajendra Chola (1067 A.D), "A lady named Marutandaki setup a lamp in the siva temple for merit of "Pakkan Senni" who was a son of "Kuttan Pakkan (alias) Jayankonda Chola Tunda Nadalvan" a "Palli" of Karaikkadu.
"Tundanaudaiyar Cholakula Sundran Kalyanapuramkondan" (Conquerer of Chalukyas). He called as "Tenur Udaiyan" during the period of Kulotunga Chola-I. These Chieftains/Feudatories are considered at par with "Vanagovaraiyars".
"Tunda Nadu Udaiyan Ekavasagan Kulotungan (alias) Pillai Vanagovaraiyan" (1180 A.D).
"Tunda Nadu Udaiyan Ekavasagan Ulagukanividutta Perumal (alias) Vanagovaraiyar" (1184 A.D).
An officer of "Palli caste" named "Sendan Suttamallan (alias) Vanagovaraiyan" received a land called Tirumugakani from the king and he also made a gift of land to the Sennivanam temple in 1137 A.D. His another record in Aduturai (1130 A.D) mentions that he guilded the "Tiruchchirrambalamudaiyar temple" with Gold".
During the region of Kulotunga Chola-I, "Palli Sengeni Senapati Vanarajar" also appears. The Nandi copper plates of Rashtrakuta Govinda III (A.D. 806) mentions "Kshatriya Mahabali Banaraja".
In view of the above, "Irungolar Chiefs" are "Palli" / "Surutiman" by caste. The "Tunda Nadu Udaiyar" chiefs considered at par with "Vanagovaraiyar Chiefs" are "Palli" by caste and they had very close matrimonial relationship with each other and also with imperial cholas.
The eminent scholars "Tudisai Kizhar Chidambaranar", Thiru. Natana Kasinathan, Noboru Karashima agrees that 'Palli" and "Surutiman" are from same clan.
Hai, Raju Vandayar. History is totally based on evidence. Without the same, no one will believe/agree. Now-a-days, certain people are trying their history through "Genetic analysis", which is of no use in determining the history. In the 20th century they tried their level best by making history through word alteration/modification, in which they have not achieved any progress. For instance, the "Vellalar" and "Nadar" community keep on writing history that, they hails from "Velir" / "Kshatriya" origin. But no one still agreed their history. Only those who are beginners in history will believe those, that to certain point of time. Those people who don't have evidence in writing their history will definitely go to alternative way such as "Genetic Analysis". Let them first prove the reliable inscriptions/literature/documents evidence for "Velir" / "Kshatriya" clans during imperial cholas times.
ReplyDeleteThe vanniyars whose original name is palli is a caste of agricultural laborers. They were originally slaves of Brahmins. The vanniyars are trying to create a false history. There is no proof for Palli being Kshatriyas. I have provided proof below. The modern day vanniyar were originally called Palli. Only in the 19th century the palli started calling themselves as vanniyar. Modern day vanniyars are slaves of Brahmins. Proof provided below. http://realvanniavaralaru.blogspot.com/2013/11/real-vannia-varalaru.html - See more at: http://www.sakthiganesh.com/vanniyars-choza-chola-chera-pandiya#comment-75487
ReplyDeleteThe vanniyars whose original name is palli is a caste of agricultural laborers. They were originally slaves of Brahmins. The vanniyars are trying to create a false history. There is no proof for Palli being Kshatriyas. I have provided proof below. The modern day vanniyar were originally called Palli. Only in the 19th century the palli started calling themselves as vanniyar. Modern day vanniyars are slaves of Brahmins
ReplyDeletehttp://realvanniavaralaru.blogspot.com/2013/11/real-vannia-varalaru.html
The real history of vanniyar is given below
ReplyDeletehttp://realvanniavaralaru.blogspot.com/2013/11/real-vannia-varalaru.html
The community called palli changed their name to vanniyar only in the 19th century. Traditionally vanniyars are agricultural laborers and wood-cutters. Vanniyars are under the shudra varna. proof is provided below. There is plenty of proof for pallis being laborers. officially the vanniyars are in the most backward category.
ReplyDeleteProof for vanniyar being shudras / agricultural laborers is provided below
http://realvanniavaralaru.blogspot.com/2013/11/real-vannia-varalaru.html
Noboru karashima clearly states that the palli are agicultural laborers.
India's Silent Revolution: The Rise of the Lower Castes in north India
By Christophe Jaffrelot. Page 184. Christophe Jaffrelot is a well know historian.
Social movements and social transformation: a study of two backward classes movements in India
MSA Rao the well know Indian historian. Page 215.
Also all archealogy evidence points to tamil kings being vellalars and thevars
மன்றாடி பூசகரில் பறையனான சூத்திர ராயன்
ReplyDelete=========================================
கொங்கு பகுதியான கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ளது சோழமாதேவி என்ற ஊர். அவ்வூரில் உள்ள குலசேகரசுவாமி கோயிலில் கொங்கு சோழர்கள் காலத்திய பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அக் கல்வெட்டுகளில் "வெள்ளாளர்/வெள்ளாட்டி" என்ற "பூசகர்" பிரிவினைப் பற்றி காணமுடிகிறது. அப்பிரிவினர்கள் "மன்றாடி பறையனான சூத்திரராயன்" என்றும் "பொய்யாத தமிழன்" என்றும் குறிக்கப்பட்டுள்ளனர் :-
"மன்றாடி பூசகரிலரைசன் பறையனான சூத்திர ராயனான பொய்யாத தமிழன்" (S.I.I. Vol. XXVI, No.241), (1203 - 1204 A.D).
"மன்றாடி பூசகர் அச்சன் பறையனான சூத்திலராயனான பொய்யாத தமிழன்" (S.I.I. Vol. XXVI, No.243), (1202 - 1203 A.D).
"மன்றாடி பூசகரி லரைசன் பறையனான பொய்யாத் தமிழ் நம்பி" (S.I.I. Vol. XXVI, No.239), (12th - 13th century A.D).
"பறையனான சூத்திரராயன்" (S.I.I. Vol. XXVI, No.240), (12th - 13th century A.D).
"வெள்ளாட்டி பூசகரில் மாநயென்" (S.I.I. Vol. XXVI, No.250), (1275 - 1276 A.D).
"வெள்ளாட்டி பூசகரில் பறையன் ஆளுடைநாச்சியும் என் சிறிய தாயும்" (S.I.I. Vol. XXVI, No.253), (1292 - 1293 A.D).
இவர்கள் சோழமாதேவி என்ற ஊரினில் உள்ள குலசேகரசுவாமி கோயிலுக்கு பல தானங்களையும்/ நற்காரியங்களையும் செய்துள்ளார்கள் என்பதை கல்வெட்டுகள் நமக்கு தெரிவிக்கின்றன.
வெள்ளாள பூசகர் பிரிவினைப் பற்றி குறிப்பிடும் கல்வெட்டுகளைப் போலவே, கொங்கு பகுதியான கோயம்புத்தூரில் உள்ள கொங்கு சோழர் மற்றும் கொங்கு பாண்டியர் காலத்திய கல்வெட்டுகளும் "பையர்" மற்றும் "புல்லி" பிரிவுகளைப் பற்றி குறிப்பிடுகின்றன. இக் கல்வெட்டுகள் மேற்குறிப்பிட்ட சோழமாதேவிக் கல்வெட்டுகளுக்கு சான்று பகர்கின்றது :-
"வடபரிசார நாட்டுக் கொற்ற மங்கலத்திலிருக்கும் வெள்ளாழன் பையரில் பறையன் பறையனேன்" (கோயம்புத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் - I : 144/2004).
"வடபரிசார நாட்டு இடிகரையிலிருக்கும் வெள்ளாழன் பையயரில் சடையன் நேரியான் பறையனேன்" (கோயம்புத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் - I : 146/2004).
"வடபரிசார நாட்டிலிருக்கும் வெள்ளாழன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக் காமுண்டனேன்" (கோயம்புத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் - I : 94/2004).
"கடற்றூர் மன்றாடிகளில் கோவன்னான நரையகானாட்டு வெள்ளானேன்" (கோயம்புத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் - I : 57/2004).
கோயம்புத்தூர் பகுதியில் கொங்கு சோழர்கள் காலத்தில் உயர்ந்த நிலையில் இருந்த "மன்றாடி பூசகரில் பறையனான சூத்திர ராயர்கள்", பிற்காலத்திலும் உயர்ந்த நிலையில் இருந்திருக்கிறார்கள் என்பதை "மன்றாடியார்" என்ற பெயரில் இருந்த பல பாளையங்களும், ஜமீன்களும் நமக்கு சான்று பகர்கின்றன.
----- xx ----- xx ----- xx -----
விழுப்பரையர்கள்
ReplyDelete=================
சோழ அரசன் "உத்தமச் சோழனின்" (973 - 985 A.D) பட்டத்தரசியும், விழுப்பரையரின் மகளுமான "கிழானடிகள்" என்பவள் "வன்னிய குல க்ஷத்ரிய" சமூகத்தைச் சேர்ந்தவள் ஆவாள். இன்றைய "விழுப்புரம் மாவட்டம்" என்பது சோழர்கள் காலத்தில் "விழுப்பரையர்கள்" என்னும் சிற்றரசர்களால் ஆளப்பட்டது. இவர்கள் "விழுப்பாதிராசன்" என்றும் சோழர்கள் காலத்துக் கல்வெட்டில் அழைக்கப்பெற்றனர் :-
"குடிப்பள்ளி குமாரி சேந்தனான ஜயங்கொண்ட சோழ விழுப்பரைய நாடாழ்வான்" (S.I.I. Vol-XVII, No.227), (Adhirajendra Chola, 1068-69 A.D).
"குடிப்பள்ளி சேந்தன் நாகனான ராஜேந்திரசோழ விழுப்பாதிராசன்" (S.I.I. Vol-XVII, No.223), (Kulottunga Chola-I, 1096-97 A.D).
"விழுப்பரையர்" என்ற பெயரானது "போரில் பல விழுப்புண் பெற்ற வீர மரபினர்களுக்கு" வழங்கப்படும் வீரமிகு பட்டமாகும். விழுப்புண் பெற்ற அரையர்கள் "விழுப்பரையர்கள்" எனப்பட்டனர். அத்தகைய "வீர மரபினர்கள்" இன்றும் "விழுப்புரம் மாவட்டத்தில்" நிறைந்து பெருமையோடு வாழ்ந்துவருகிறார்கள்.
----- xx ----- xx ----- xx -----
அரசன் ஒரு அரசியையும், பல பெண்களை எல்லா சமூகத்திலிருந்தும் அந்த புறத்தில் வைத்திருந்ததாக வரலாறு சொல்கிறது. அப்படி இருக்கையில் எந்த பெண் எந்த சமூகத்தை சார்ந்தவளோ, அரசரும் அந்த பெண்ணின் சமுகத்தை சேர்ந்தவர் என்று முடிவு பண்ணி பேசுவது அறியாமையை காட்டுகிறது.
Deleteவாணாதிராயர்கள்
ReplyDelete=============
வாணர்கள் சங்க காலம் தொட்டு கி.பி.17 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த பரம்பரையினர் ஆவார்கள். மாபலிச் சக்கரவர்த்தியின் வழியில் வந்தவர்கள் என்று தங்களைக் கூறிக் கொண்ட இவர்கள் "மாவலிவாணாதிராயர்" என்று தம்மை பெயரிட்டு அழைத்துக் கொண்டார்கள். கல்வெட்டுக்களில் இவர்கள் வாணர் என்றும் பாணர் என்றும் மாறிமாறி அழைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் பல பேரரசர்களின் கிழ் சிற்றரசர்களாகவும் அரசியல் அதிகாரிகளாகவும் விளங்கினார்கள்.
இத்தகைய வாணர்கள் எந்த மரபினைச் சார்ந்தவர்கள் என்பதை பற்றி விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம் ஆகும். முதலாம் குலோத்துங்கச் சோழனின் (கி.பி.1070 - 1120) கிழ் பணிபுரிந்த ஒரு "வாணர் குல ஸேநாபதியின்" பெயர் பொறித்த கல்வெட்டு ஒன்று காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் உள்ள ஸ்வேதாரண்ய ஈஸ்வரர் கோயிலில் அமைந்துள்ளது. அது :-
"மதுராந்தகச் சதுர்வேதிமங்கலத்துப் பள்ளி செங்கேணி
சாத்தன் சொழனான ஸெநாபதிகள் வாணராஜர்
நம்மூர் எடுப்பித்த திருக்கற்றளி திருவெண்காடுடைய
மஹாதெவர்க்கு" (Line - 2). (S.I.I Vol-V, No.1003), (Kadapperi, Madurantakam Taluk, Svetaranyesvara Temple, Kulottunga Chola - I).
என்று குறிப்பிடுகிறது. இக் கல்வெட்டின் மூலம் இவர் ஒரு வன்னிய வகுப்பினைச் சார்ந்தவர் என்று தெரியவருகிறது.
பிற்காலச் சோழர் கல்வெட்டுக்களில் "வாணர்கள்" ஸேநாபதிகளாக விளங்கியுள்ளார்கள் என்று அறிய முடிகிறது. குறிப்பாக முதலாம் இராஜேந்திரச் சோழன் கல்வெட்டுக்களில் "ஸேநாதிபதி வாணராஜர் என்ற செம்பியன் மாவலிவாணராயர்" குறிப்பிடப்படுகிறார். இவர் "இராஜேந்திர சோழ மாவலிவாணராயன்" என்றும் அழைக்கப்பெற்றார்.
முனைவர் திரு. எம்.எஸ். கோவிந்தசாமி அவர்கள் வாணர்களைப் பற்றிய ஆய்வு செய்ததில் ஒரு முக்கிய குறிப்பை தந்துள்ளார்கள். அது முதலாம் குலோத்துங்கச் சோழன் (கி.பி.1070 - 1120) ஆட்சி காலத்தில் சிறப்புற்றிருந்த வாணர் குலத் தலைவர் "வாணகோவரையன் சுத்தமல்லன் உத்தம சோழனான இலங்கேஸ்வரன்" என்பவன் இருந்தான் என்றும் அவன் "சுத்தமல்லன் சோழகுல சுந்தரனான கங்கைகொண்ட சோழ வாணகோவரையன்" என்றும் அறியப்பட்டான் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் முனைவர் திரு. எம்.எஸ். கோவிந்தசாமி அவர்கள், "வாணாதிராஜா" என்பவன் முதலாம் குலோத்துங்கச் சோழனின் அமைச்சனாக திகழ்ந்தான் என்றும், மேற்குறிப்பிட்ட "இலங்கேஸ்வரன்" தான் "பள்ளி செங்கேணி சாத்தன் சோழனான ஸேநாபதிகள் வாணராஜர்" என்பது சில காரணங்களால் தெரியவில்லை என்று குறிப்பிடுகிறார்.
"பள்ளி செங்கேணி சாத்தன் சோழனான ஸேநாபதிகள் வாணராஜர்" என்று பயின்று வரும் அதே கல்வெட்டுத் தொடரின் பிறிதொரு பாகத்தில் (வரிகள்-3) அவனை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது. அது :-
"இச் சாத்தன் வீரசோழனான வாணராஜர்" என்பதாகும்.
வீர சோழன் என்ற பெயர் முதலாம் குலோத்துங்கச் சோழனுக்குக் கிடையாது. ஆனால் அவனுக்கும் மதுராந்தகிக்கும் பிறந்த ஆண்மக்களில் "வீர சோழன்" என்று ஒருவன் இருந்துள்ளான். அவனுடைய திருநாமப் பெயரான வீர சோழன் என்பதை இந்த வாணகோவரையன் தன்னுடைய பெயரில் இணைத்துக்கொண்டு "வீர சோழனான வாணராஜர்" என்று அழைத்துக் கொண்டிருக்கிறார் போலும். மேலும் அதே கல்வெட்டுத் தொடரில் "வீர சொழச்சேரி மஹாதிசை" என்று பயின்று வருவதால் அவன் வீர சோழன் பெயரில் ஒரு ஊரும் அமைத்திருக்கிறான் போலும்.
முதலாம் குலோத்துங்கச் சோழன் அமைச்சரவையில் வாணர் தலைமையில் இடம் பெற்றிருந்த அமைச்சர் "வாணாதிராஜர்" என்று தெரியவருவதால் அவ் "வீரசோழனான வாணராஜர்" ஒருவனாகவே இருத்தல் வேண்டும். ஆனால் அக்கால கல்வெட்டுகளில் அவன் பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளான். அதில் சில :-
"மதுராந்தக சதுர்வேதிமங்கலத்துப் பள்ளி செங்கேணி
சாத்தன் சோழனான ஸேநாபதிகள் வாணராஜர்"
"சாத்தன் வீரசோழனான வாணராஜர்"
மேலும் இவன் "ஸேநாபதி" என்று குறிப்பிடப்படுவதால் அதுவும் வாணர்கள் ஆட்சிப் புரிந்த (தலைநகர்) மதுராந்தக வளநாட்டுப் பகுதியில் இக் கல்வெட்டு இடம்பெறுவதால் இவன் முதலாம் குலோத்துங்கச் சோழன் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த "வாணர் குல ஸேநாபதியே" என்று முடிவு காணப்படுகிறது.
(Cont'd........)
முதலாம் குலோத்துங்கச் சோழனின் (கி.பி.1070 - 1120) ஆட்சி காலத்தில் "வாணகோவரையன் சுத்தமல்லன் உத்தம சோழனான இலங்கேஸ்வரன்" என்பவரும் அவரது மகன் "சுத்தமல்லன் முடிகொண்டானான விருதராசபயங்கர வாணகோவரையன்" என்பவரும் இருந்திருக்கிறார்கள். இந்த "சுத்தமல்லன் முடிகொண்டான்" என்பவர் விக்கிரம சோழனின் திருவாரூர் கல்வெட்டில் "குலோத்துங்கச் சோழ மகாபலி வாணராஜன்" என்று அறியப்பட்டார்கள் என்பதை முனைவர் திரு. எம். எஸ். கோவிந்தசாமி அவர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும் முனைவர் அவர்கள், "வீரநாராயண மாவலி வாணராயர்" என்பவர் விக்கிரம சோழனின் (கி.பி.1118 - 1135) ஆட்சி காலத்தில் குறுநில மன்னனாக திகழ்ந்தான் என்பதையும் குறிப்பிடுகிறார்கள்.
ReplyDeleteபள்ளி குலத்தை சேர்ந்த "சேந்தன் சுத்தமல்லனான வாணகோவரையனைப்" பற்றி முனைவர் இல. தியாகராஜன் அவர்கள் கல்வெட்டில் (NDI No.169) குறிப்பிடுகிறார்கள். இந்த "பள்ளி சேந்தன் சுத்தமல்லன் வாணகோவரையன்" என்பவர் சென்னிவனம் கோயிலுக்கு கி.பி.1137 இல் நிலதானம் கொடுத்துள்ளார்கள். எனவே "பள்ளி சேந்தன் சுத்தமல்லன் வாணகோவரையன்" என்பவர் விக்கிரம சோழன் (கி.பி.1118 - 1135) காலத்தில் ஆட்சி செய்தவராவார்கள்.
"பள்ளி சேந்தன் சுத்தமல்லனான வாணகோவரையன்" என்பவரே விக்கிரம சோழனின் (கி.பி.1118-1135) ஆட்சி காலத்தில் இருந்த வாணர் குல குறுநில மன்னரான "வீரநாராயண மாவலி வாணராயராக" இருக்குமோ என்ற கருத்து வலுபெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கோவிலூர், வாணபுரிஸ்வரர் கோயில் கல்வெட்டு மாவலி வாணராயர்களை "வன்னியர்கள்" என்று தெரிவிக்கிறது. அது :-
"நெடுவாசலில் வன்னியரில் மாவலிவாணராயர்
மக்களில் பெற்ரு . . . கள் காலிங்கராயரும்"
(I.P.S. No.971), (ஆலங்குடி தாலுகா, கோவிலூர்).
மேலும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு கல்வெட்டு மேற்குறிப்பிட்ட கல்வெட்டுச் சான்றுக்கு பக்கபலமாய் அமைகிறது. அது :-
"நெடுவாசல் சிமைக்குக் கறுத்தாவான பாண்டிய
பெருமாளான மாவுலிவாணாதராயர் மக்களில்
திருமெனியழகியரான குலசெகரக் காலிங்கராயரும்
பமையவனப் பெருமாளான சிவலக் காலிங்கிராயரும்
செந்தாமரைக் கண்ணரும் இம் முவருமொம்"
(I.P.S. No.942), (ஆலங்குடி தாலுகா, அம்புக்கோவில்).
எனவே நெடுவாசல் சீமைக்குத் தலைவனான (கறுத்தாவான) மாவலிவாணாதிராயர் "வன்னியர்" என்று முடிவாகிறது. இவ் வன்னியர்கள் தான் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த வாணாதிராயர்கள் என்று தெரியவருகிறது.
(Cont'd........)
மகதேசம், மகதை மண்டலம் என்பது சேலம் மாவட்டத்தின் கீழ்ப்பகுதியையும் பழைய தென்னார்க்காடு மாவட்டத்தின் மேற்பகுதியையும் கொண்டதாகும். சேலம் மாவட்டத்தில் அந்நாட்களில் ஆண்ட அரசர்கள் "வாணகோவரையர்" எனவும் "வாணதிராயர்" எனவும் "மகதேச நயினார்" எனவும் தம்மை அழைத்துக்கொண்டனர். விருத்தாசலம் விருத்தகிரிஸ்வரர் கோயிலில் இருக்கும் பாண்டியர் கால கல்வெட்டு ஒன்று "திருமாலிருஞ்சொலை நின்றானான மழவராயர்" என்று குறிப்பிடுகிறது.
ReplyDeleteமகதேச நயினார், மழவதரைய வாணராயன் என்பவைகள் "வன்னியர்களை" நேரிடையாக குறிப்பிடும் பெயர்களாகும். இன்றும் அறகளுர், பொன்பரப்பி போன்ற பகுதிகளில் வசிக்கும் வன்னியர்கள் தங்களை "வாணாதிராயர் மரபினர்" என்றே குறிப்பிடுவதாக புலவர் முத்து எத்திராசன் ஐயா அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர் நேரிடையாக அப்பகுதிகளுக்கு சென்ற பொழுது இக்குறிப்பை பெற்று வந்ததாகத் தெரிவித்தார்கள்.
கவிச்சிங்கம் ராஜரிஷி சு. அர்த்தநாரீச வர்மா ஐயா அவர்கள், கும்பகோணத்தில் வாணதரையர் என்று ஒரு பாளையக்காரர் இருப்பதாகவும் அவ் வாணதரையர் தலைமையில் ஒரு ஹைஸ்கூல் அந்நகரில் இயங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சபாநாயகம் சன்னதியின் ஒரு கல்வெட்டு "புவனேக வீரன்", "சமர கோலாகலன்" என்னும் விருது பெற்ற "வாணகோவரையனுடையது". அதில் அவன் "மிழலைக் கூற்றத்து அம்மான் நீலகங்கரையன் உடன் கற்பிக்கையில்" என்று தெரிவிக்கிறான். இதன் மூலம் நீலகங்கரைய மன்னர்கள் சிலர் வாணகோவரையர்களிடம் உறவுமுறை வைத்திருந்தனர் என்று தெரியவருகிறது.
சோழர் மற்றும் பாண்டியர் காலத்தில் குறுநில மன்னர்களாக சிறப்புற்று விளங்கிய நீலகங்கரைய மன்னர்கள் தங்களை "வன்னிய நாயன்" என்றும் "பள்ளி" என்றும் கல்வெட்டுக்களில் அழைக்கப் பெற்றிருக்கின்றனர். மேலும் பிற்காலச் வன்னியர் செப்பேடுகள் மற்றும் இடங்கை வலங்கை புராணம் நீலகங்கரைய மன்னர்களை "வன்னிய மரபினர்" என்று நிறுவுகிறது.
நீலகங்கரையர் மற்றும் வாணகோவரையர் உறவுமுறைகள் இவர்களை "வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்று என்னவேண்டியுள்ளது. இதை உறுதிப்படுத்தும்விதமாக அமைவது, ராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கோவிந்தனின் (கி.பி.806) நந்தி செப்பேடுகள் ஆகும். அச் செப்பேடு வாணாதிராயர்களை "க்ஷத்ரியர்கள்" என்று மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது.
வன்னியர்களுக்கு வழங்கப்படும் பல பட்டப் பெயர்களுள் "வாணாதிராயர்" என்பது மிகப் பிரபலமானது ஆகும். பழைய தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள பல ஊர் பெயர்கள் "வாணதிராயர்" பெயர்களை நினைவுகூர்ந்து அமைந்திருக்கின்றது. அந்த ஊர்களில் வன்னிய குல க்ஷத்ரியர்களே "வாணாதிராயர்" என்ற பட்டப் பெயரை தாங்கி பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.
----- xx ----- xx ----- xx -----
"வன்னியர்", "வன்னிய நாயன்", "பள்ளி", "சம்பு குலத்தவன்" என்ற எல்லாப் பெயர்களும் "வன்னிய குல க்ஷத்ரிய சமூதாயத்தையே குறிப்பதாகும் என்று சில நண்பர்களுக்கு தெரியவில்லை போலும். அவர்கள் "பள்ளி" வேறு "வன்னியர்" வேறு என்று தங்களுக்கு தானே கற்பனை கதைகள் எழுதி இன்பம் அடைகிறார்கள். ஆனால் அவர்களுடைய கூற்று தவறானதாகும்.
ReplyDeleteவன்னிய குல க்ஷத்ரியர்களுக்கு மேற்குறிப்பிட்ட "பெயர்கள்" பண்டையகாலம் முதல் வழங்கப்படுகிறது என்பதை "சோழர்கள் காலத்து கல்வெட்டு சான்றுகளுடன்" இங்கே கொடுத்துள்ளேன். வினா தொடுப்பவர்களுக்கு அத்தகைய பழமையான சான்றுகள் ஏதும் கிடையாது என்பதே உண்மையாகும்.
கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சோழர்கள் காலத்து கல்வெட்டுச் சான்றுகள், வன்னிய குல க்ஷத்ரியர்களான "சம்புவராய மன்னர்களை" பற்றி குறிப்பிடுவதாகும். சம்புவராய மன்னர்கள் சோழ மன்னர்களை "தங்கள் வம்சத்தவர்கள்" (க்ஷத்ரியர்கள்) என்று கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார்கள்.
"அத்தி மல்லன் சம்புகுலப் பெருமாளான
ராஜகம்பீர சம்புவராயனென்"
(S.I.I. Vol-I, No.74, Page-105), (Tirumalai, near Polur), (Raja Raja Chola-II, Year 1157-1158 A.D).
----- xx ----- xx ----- xx -----
"செங்கேணி அம்மையப்பன் வன்னிய நாயன்
சம்புவராஜன்"
(A.R.E. No.234 of 1910), (Padi, Chennai), (Tribhuvana Viradeva - Kulottunga Chola-III, Year 1216-1217 A.D).
----- xx ----- xx ----- xx -----
"ஓய்மாநாட்டு முன்னூற்று செங்கேணி மிண்டன் சியன் அம்மை அப்பன் சம்புவராயனேன்" (Line 2 & 3).
"வன்னியனான அம்மை அப்பன்" (Line 10)
(S.I.I. Vol-XVII, No.205), (Thiruvakkarai, Villupuram), (Rajadhiraja Chola-II, Year 1165 - 1166 A.D).
----- xx ----- xx ----- xx -----
"ஒய்மாநாட்டு முன்னூற்றூர் குடிப்பள்ளி செங்கேணி சம்புகராஜன்
நாலாயிரவன் அம்மையப்பனான ராஜேந்திர சோழச் சம்புகராஜன்"
(A.R.E. No.422 of 1922), (Vayalur, Vandavasi), (Vikrama Chola, Year 1128 - 1129 A.D)
----- xx ----- xx ----- xx -----
"ஒய்மாநாட்டு முஞ்நூறான பண்டிதசோழச்
சருப்பேதிமங்கலத்து குடிப்பள்ளி செங்கேணி
சாத்தன் நாலாயிரவனான கரிகாலசோழச் செங்கேணி
நாடாழ்வான்"
(S.I.I. Vol-VII, No.854), (Gidangil, Tindivanam), (Vira Rajendra Chola, 1069 A.D)
----- xx ----- xx ----- xx -----
"கங்காதேவி எழுதிய 'மதுராவிஜயம்' என்னும் நூல்
சம்புவராயர்களை 'வன்னிய அரசர்கள்' என்று
குறிப்பிடுகிறது"
(Madhuravijayam, S. Thiruvenkatachari, year-1957, page-24).
----- xx ----- xx ----- xx -----
Ada Palli payilugala Vanarkum ungallukum ennada sampantham Vannar Gangarum Agamudyar enbathruku neeradi atharam pala unndu uthu pozhapa da Agamudyanuka poranthinga ?????
ReplyDeleteசோழர் கால) மதுராந்தகம் கல்வெட்டு வாசகம்:
ReplyDelete“இவ்வூர் தேவரடியாள் மகன் கண்டியத் தேவன்”
அப்படியானால், இங்கு தேவரடியாள் மகன் என்று சுட்டப்படும் கண்டியத் தேவன் யார்? Ans - Kandiaya thevan is the title of the Palli's
In the Telugu districts, the dancing-girls of the shrine
. of Srī Kurmam in Vizagapatam, the dancing-girls (Dasis Devaradigal) attached to which are known as Kurmapus. In Vizagapatam most of the Bōgams and Sānis belong to the Nāgavāsulu and Palli castes,
The Kanarese Devali are mostly ascribed to a god or to temples, as in the south. Both here and in Te lingana, the recruits are from the Palli, and Holeya, but on the coast, the breed is apparently from a fairer stock, like the Tiyan, or bastards of the Havik. All these dancing and singing castes have their strict rules about initiation, conduct, inheritance, and the observance of caste regulations, enforced through a caste Council, or Pancayat,
- Ethnography: Castes and Tribes
Andhralaum Karnatakaluyum Koilla devaradiyar irukira neenga thamizh nattula ur thevdiyagal unnaku enna da yogithai iruku pondaigal
பண்டைய தமிழ் நிகண்டுகளில் பள்ளிகள் என்ற மக்கள் பிரிவு பற்றிக் கூறப்படவில்லை. ஆனால், பள்ளி என்றால் முல்லை நிலக்குடியிருப்பு என்று கூறப்பட்டிருக்கிறது.
ReplyDeleteபாட்டும் தொகையும் என்ற நூலில்(பக்கம் 116,நியூ செஞ்சுரி வெளியீடு) பள்ளி என்பதற்கு இடம்,சாலை,இடைச்சேரி எனவும், ‘பள்ளி அயர்ந்து’ என்பதற்கு நித்திரை செய்தல் எனவும் ‘பள்ளி புகுந்து’ துயில் கொண்ட தன்மை எனவும் பொருள் தருகின்றது. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி எழுந்த நெடுநல்வாடை செய்யுள்(186)
‘நள்ளென் யாமத்துப் பள்ளி கொண்டான்’
என்பதில் வரும் பள்ளி என்பது துயில் அல்லது நித்திரை கொள்தல் எனப் பொருள்படுகிறது.
சரி முல்லை நிலக்குடியிருப்பு என நிகண்டுகள் கூறும்போது, அதே நிகண்டு முல்லை நில மக்களை அண்டர்,இடையர்,ஆயர்,ஆய்ச்சியர்,கோவலர்,பொதுவர்,பொதுவியர் மற்றும் குடத்தியர் என்று கூறுகிறது. இதன்மூலம், பள்ளி என்போர் முல்லை நில மக்கள் இல்லை என்பதாகிறது.
மலைபடுகடாம் செய்யுள்(451)
‘மண்ணும் பெயர்தன்ன காயும் பள்ளியும்’
என்பதில் வரும் பள்ளி என்பது சாலை எனப் பொருள்படுகிறது.
எம்.சீனிவாச அய்யங்கார் கூறுவது:
"பண்டைய காலத்தில் நகரம் அல்லது ஊரின் பல்வேறு பிரிவினரும் எவ்வாறு தனித்தனியாய் வாழ்ந்து வந்தனர் என்பது பற்றி பெரும்பாணாற்றுப்படையில் சித்தரிக்கப் பட்டுள்ள காஞ்சி மாநகரத்தை உற்று நோக்குவோம். இந்நகரத்தின் உட்பகுதில் பார்ப்பனர் குடியிருப்பு இருந்தது. இவற்றை சூழ்ந்து மள்ளர் அல்லது பள்ளர் மற்றும் கள் வினைஞர் தெருக்கள் இருந்தன. இவற்றிற்கு அப்பால் வெகு தூரத்தில் ஒரு கோடியில் இடையரின் பள்ளியும் அதற்கு அப்பால் ஒதுக்குப் புறமாய் எயினர் மற்றும் அவர்களது குடியிருப்புகளும் ஆகிய (எயினர் சேரி) பறைசேரிகளும் இருந்தன. மள்ளர் தெருக்களை ஒட்டி திருவெட்கா கோயிலும், மன்னன் இளந்திரையன் அரண்மனையும் காட்சியளிக்கின்றன. (Page 76, Tamil Studies, M. Srinivas Ayyangar).
M. Srinivasa Ayyangar Says "But by way of introduction, it is highly desirable to present before the readers a description of an ancient town or village in which the regional classifications of the tribes explained above is clearly discernible. We shall first take the city of Kanchipuram as described in the Perumpanattuppadai a Tamil work of the 3rd or 4th century A.D. In the heart of the town were the Brahmin quarters where neither the dog nor the fowl could be seen. They were flanked on the one side by the fisherman (வலைஞர்) street and on the other by those of traders (வணிகர்) and these were surrounded by the cheris of Mallar or Pallar (உழவர்) and the toddy drawers(கள்ளடு மகளிர்). Then far removed from there were situated at one extremity of the city of Pallis of Idayars and beyond them lay the isolated Paracheri of the Eyinars and their chiefs. Next to the Mallar (உழவர்) street were the temples of Tiruvekka and the palace of the king Ilandhirayan. (Page 76, Tamil Studies, M. Srinivas Ayyangar).
இதில் கூட பள்ளி என்றால் இடையர் குடியிருப்பு என்றே காட்டப்பட்டுள்ளது.பின்னர் பள்ளி என்போர் யார்? பள்ளி என்றால் பள்ளனின் மனைவி என்று பொருள் கொள்ளலாம். ஆனால், தற்கால வன்னியர் என்போர் தங்களை பள்ளி இனமாக தெரிவித்து கொள்கின்றனர். அப்படியென்றால், சங்க காலத்தில் பள்ளி என்ற ஒரு இனம் இருந்திருக்க வேண்டும்.
சங்க இலக்கியம் பத்துப்பாட்டில் தொண்டைமான் இளந்திரையன் மேல் பாடிய பெரும்பாணாற்றுப்படைச் செய்யுள்:
".....முல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன்காட் டியவி
னீளரை யிலவத் தலங்குசினை பயந்த
பூளையம் பசுங்காய் புடைவிரிந் தன்ன
வரிப்புற வணிலொடு கருப்பை யாடா 85
தியாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல்
வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தக
ரீத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை
மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி
ஈன்பிண வொழியப் போகி நோன்கா 90
ழிரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோ
லுளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி
யிருநிலக் கரம்பைப் படுநீ றாடி
நுண்பு லடக்கிய வெண்ப லெயிற்றியர்
பார்வை யாத்த பறைதாள் விளவி 95...."
ReplyDeleteபள்ளு இலக்கியத்தில் இடம்பெறும் நாற்றுநடுகைப் பகுதி, பள்ளு நு}லாசிரியர்களால் திட்டமிட்டு அமைக்கப்பட்டதாகக் காணப்படுகின்றது. வயலில் நாற்றுநடும் பள்ளர், பள்ளியரின் உறவுகள் அப்பகுதிகளில் விரசமான முறையிற் கூறப்படுகின்றன. பள்ளு நு}லாசிரியர்கள் அடிநிலைப் பாத்திரங்களைத் தமது இலக்கியத்திற் பயன்படுத்திய போதிலும், சந்தர்ப்பம் ஏற்படும் வேளைகளில் அவர்களைக் கொச்சைப்படுத்த முயல்வதை அவதானிக்கலாம். கோ. கேசவன் குறிப்பிடுவது போன்று, “பள்ளுப் பாடல்களில் வரும் நாற்று நடுகைப் பகுதி பள்ளரின் பால் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் ஒன்றாகவே இருப்பதைக் காணலாம்”
இவ்விலக்கியத்தின் தனித்துவம் மிக்க மையக் கூறாக விளங்குவது. சக்களத்திப் போராட்டமாகும். பள்ளர் தலைவனின் (குடும்பன்) இரு மனைவியரான மூத்தபள்ளி, இளைய பள்ளி ஆகியோருக்கிடையிலான இச்சக்களத்திப் போராட்டம். பள்ளு இலக்கியத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இப்போராட்டம் இவ்விலக்கியத்தின் முதன்மைக் கூறாக அமைவதற்குச் சில தேவைகள்நு}லாசிரியர்களுக்கு இருந்திருக்க வேண்டும். பலதார மணத்தால் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை இனங்காட்டுவதும், அதன் அடிப்படையிற் சுவையாகக் கதை நிகழ்ச்சிகளைக் கூறிச் செல்வதும் அவர்களது நோக்கமாக இருந்திருக்கலாம். இத்தகைய சக்களத்திப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, சமயரீதியான தெய்வரீதியான பூசல்களைச் சுட்டிக்காட்டி ஈற்றில் ஒற்றுமையுணர்வை ஏற்படுத்துவதும் பள்ளு நு}லாசிரியர்களின் நோக்கமாக இருந்துள்ளது.
பள்ளு இலக்கியத்தில் இடம்பெறும் இன்னொரு தனித்துவக் கூறாக விளங்குவது. பொருந்தெய்வ, சிறுதெய்வ வழிபாடுகள் பற்றிய செய்தியாகும். பள்ளு நு}லாசிரியர்கள் தாம் படைத்த பாத்திரங்கள் வாயிலாக, தாம் அறிவு முறையில் நம்பிக்கை கொண்ட சமய உண்மைகளையும் தெய்வங்களின் சிறப்புக்களையும் குறிப்பிடுகின்றனர். அதேவேளையில், பள்ளர் சமூகத்தவரை முக்கிய பாத்திரங்களாகக் கொண்டமையால், அவர்கள் கடைப்பிடிக்கும் சிறுதெய்வ வழிபாட்டுச் சடங்குகளையும் நு}லிற் பயன்படுத்த வேண்டிய தேவை அந்நு}லாசிரியர்களுக்கு ஏற்பட்டது எனலாம். பெருந்தெய்வ வழிபாட்டு அம்சங்களோடு சிறுதெய்வ வழிபாட்டு அம்சங்களும் பள்ளு நு}ல்களில் இடம்பெறுவது, அவற்றுக்குப் புதிய பொலிவை ஏற்படுத்துகின்றன. நு}லாசிரியர் போற்றும் பெருந்தெய்வங்களான சிவன், திருமால், விநாயகர், முருகன் போன்றோரும், பள்ளர் சமூகத்தவர் வழிபடும் சிறுதெய்வங்களும் இவ்விலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன. தெய்வங்களுக்கு இவ்விலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன. தெய்வங்களுக்கு ஏற்பவே வழிபாட்டு முறைகளும் கூறப்பட்டுள்ளன.
பள்ளு இலக்கியத்திற் பாத்திரப் படைப்பு
பள்ளு இலக்கியத்தில் பள்ளன் (குடும்பன்) அவனின் மனைவியரான மூத்தபள்ளி, இளையபள்ளி, அவர்கள் மீது மேலாண்மை செலுத்தும் பண்ணைக்காரன் ஆகிய நான்கு பாத்திரங்கள் முதன்மை பெற்று விளங்குகின்றன. குடும்பத் தலைவனான பள்ளன் சமயப்பற்றுள்ளவனாகவும், பாட்டுடைத்தலைவர் மீது பற்றும் மதிப்பும் மிகுந்தவனாகவும், தனது மனைவியரில் இளையபள்ளி மீது மையல் கொண்டவனாகவும், மூத்தபள்ளியை அலட்சியப்படுத்துவனாகவும், பண்ணை வேலைகளில் அக்கறையில்லாதவனாகவும், பண்ணைக்காரனால் தண்டிக்கப்பட்ட பின்னர் தன் தொழிலைச் செவ்வனே செய்பவனாகவும் வார்க்கப்;பட்டுள்ளான்.
மூத்தபள்ளி குணநலன்கள், வாய்க்கப்பெற்றவளாகவும், பண்ணைக்காரனின் நம்பிக்கைக்கு உரியவளாகவும் படைக்கப்பட்டுள்ள அதேவேளை, தன் கணவனால் வஞ்சிக்கப்படும் பரிதாபத்துக்குரிய பாத்திரமாகவும் விளங்குகின்றாள். இளையபள்ளி தன் கணவனின் அன்பை முழுமையாகப் பெற்றவள் என்ற வகையிலே தற்பெருமை கொண்டவளாகவும் பள்ளன் பண்ணை வேலைகளில் அக்கறை செலுத்தாமல் இருப்பதற்குக் காரணமானவளாகவும், தன் சக்களத்தியோடு பூசல் இடுபவளாகவும் காணப்படுகின்றாள்.
பண்ணைக்காரன் இம்மூவரின் தொழில், குடும்பம் முதலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்பவனாகவும், பரிகசிப்பதற்குரிய தோற்றமும் நடத்தையும் கொண்டவனாகவும் படைக்கப்பட்டுள்ளான். பள்ளு இலக்கியத்தில் இடம்பெறும் பண்ணைக்காரன் குறிப்பிட்டவாறு பண்ணையின் மேற்பார்வையாளனேயன்றி, அதன் உரிமையாளன் அல்லன், பண்ணை வேலைகளில் ஈடுபடும் பள்ளர் தவறு செய்தால், அவர்களைத் தண்டிக்கும் அதிகாரமும் அவனுக்கு இருந்தது.
Book: Classified collection of tamil proverbs – 1897
தமிழில் வெள்ளைகார பாதிரியார்கள் தொகுத்த அன்றைய பழமொழிகளில் பள்ளிகள் பற்றிய குறிப்புக்களை காண்போம். தமிழில் இருப்பதை ஆங்கிலத்தில் கீழே மொழிபெயர்த்து திரும்ப அதற்க்கு விளக்கத்தை சில தகவல்க ளோடு ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்கள். விளக்கம் மட்டும் இங்கே மொழிமாற்றம் செய்யப்படுகிறது.
இந்த பழமொழிக்கு பெரிய விளக்கம் இல்லை.
ReplyDeleteபள்ளிகள் தாழ்ந்த சூத்திர சாதி. தற்போது அவர்கள் க்ஷத்ரிய உயர் சாதியாக சொல்லுகிறார்கள்.
இடையனும் பள்ளியும் (இரண்டு சாதிகளும் பேச்சு வழக்கில் முட்டாள் எனக்கூறப்படுகிறது
பள்ளிகள் தாழ்ந்த சூத்திர சாதியினர். முட்டாள்களுக்கு முட்டாளே வாத்தியார் என்னும் அர்த்தத்தில் பழமொழி சொல்லப்பட்டிருகிறது.
பள்ளி/வன்னியன் தாழ்ந்த சாதிகள், ஆனால் பள்ளி தாய் தனது தாழ்ந்தசாதி மகனை உயர்ந்த சாதி பிராமண பெண் தன் உயர்ந்த சாதி மகனை அன்பு செலுத்துவது போலவே செலுத்துவாள்.
பள்ளிச்சி ஒரு புருஷன் செத்தால் மறுபடி மறுபடி திருமணம் செய்து கொண்டே இருப்பாள். தாலி இல்லாமல் இருக்கவே மாட்டாள். “நித்ய சுமங்கலி” என்று தாராளமாக கூறலாம். பள்ளிச்சி பத்து முறை மணமேடை ஏறுவாள் என்றும் ஒரு பழமொழி.
A Journey from Madras through the countries of Mysore, Canara and Malabar – Francis Buchanan, 1807
பிரான்சிஸ் புக்கனன் என்னும் வெள்ளையர் மைசூரில் இருந்து மலபாருக்கு சென்ற தனது பயண வழி முழுதும் மக்கள் வாழ்வை ஆராய்ந்து புத்தகமாக வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய வருடத்தை கவனிக்கவும். சரியாக எட்கர் தர்ஸ்டன் தென்னாட்டு சாதிகள் மற்றும் பழங்குடிகள் புத்தகம் வருவதற்கு பத்து வருடங்கள் முன்னர் எழுதப்பட்டது. இந்த புத்தகத்தில் உள்ள பல தகவல்கள் பயன்படுத்திய தர்ஸ்டன் பள்ளிகள் பற்றிய இழிவான செய்திகளை மட்டும் கவனமாக தவிர்த்துள்ளார். தமிழ் மொழியாக்கம் பின்வருமாறு,
பள்ளிகள் சூத்திர சாதிகள் போல காட்டிக்கொள்கிறார்கள், ஆனால் அவர்கள் தாழ்ந்த பழன்குடிகளாகவே பார்க்கபடுகின்றனர்.
பெண்கள் பூப்படைந்த பின்னரும் திருமணம் செய்யதக்கவர்களாக இருப்பர். ஆனால் பிள்ளைப்பருவத்தை ஒப்பிடும் போது அவர்கள் குறைந்த விலைக்கே விற்கபடுவர். ஒரு விதவை எவ்வித கூச்சமும் இன்றி மறுமணம் செய்யலாம். கள்ள உறவுகள் ஏற்படும் பட்சத்தில் அந்த கணவன் பெண்ணை அடிப்பான்; பின் தனது உறவினர்களுக்கு சிறிது அபராத தொகையை செலுத்தி பெண்ணை திருப்பிக்கொள்வான். சில சமயம் அந்த பெண்ணை விலக்கி விடும் போது, அந்த பெண் கள்ளகாதலனே பெண்ணின் உறவினர்களுக்கு சிறிது அபராத பணத்தை கொடுத்து சாந்தபடுத்திவிட்டு விட்டு கூட்டிபோவான். (உறவினர்களும் பணத்தை வாங்கிக்கொண்டு சகஜமாக அனுப்பிவைத்து விடுவர்!). இதில் அந்த பெண்ணுக்கோ அவள் குழந்தைக்கோ எந்த அசிங்கமும் ஏறப்படுவதில்லை! பள்ளிப்பெண் தன் சாதியை விட்டு வேறு சாதி ஆணோடு தொடர்பு வைத்துகொண்டால் சாதியை விட்டு விலக்கப்படுகிறாள். அதே ஒரு ஆண் தன் விருப்பப்படி (பஞ்சம சாதிகளை தவிர்த்து) எந்த பெண்ணோடும் எவ்வித வெக்கமும் இன்றி தொடர்பு வைத்து கொள்ளலாம்.
ReplyDelete(இங்கு ஏன் விற்கபடுவர் என்று சொல்லுகிறார்கள் என்பதை எட்கர் புக்கில் திருமண சடங்கை பார்த்தால் புரியும். பெண்ணை கட்டுபவன் மாமனாரிடம், “பணம் உனக்கு; பெண் எனக்கு என்றும்” பெண்ணை கொடுப்பவன் பதிலுக்கு பெண் உனக்கு பணம் எனக்கு என்று மூன்று முறை கூறித்தான் திருமணம் நடக்கிறது. அதோடு பெண்ணின் தாய் அந்த பெண்ணுக்கு கொடுத்த பாலுக்கும் கூலி வசூலிக்கப்படுகிறது!)
பள்ளி–சந்தேகப்படும்படியான சுத்தமுடைய (அதாவது தீட்டு சாதி) தமிழ் சாதி
The Annual Register or a view of the History Politics and Literature for the Year 1807
மேலே சொல்லப்பட்ட அதே கருத்து அரசாங்கத்தின் ஆண்டு பதிவுகளிலும் வெளியிடப்பட்டுள்ளது!
Hindu Castes and sects, 1896, Jogendra Nath Bhattacharya
ஹிந்து சாதிகளும் பிரிவுகளும் என்ற நூலிலும் மிலிட்டரி, அதாவது போற்குடிகள் என்ற பிரிவில் பள்ளிகள் இல்லை. மாறாக விவசாய கூலிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
1871 சென்சஸ் கணக்கெடுப்பின்படி பள்ளிகள், வேளாளர் மற்றும் பிராமண விவசாயிகளுக்கு பண்ணையில் அடிமைகளாக பணி செய்துள்ளனர்.
Madras Government Musuem Bulletin No:4 1896, Edgar Thurston – Anthropology
பள்ளிகள் ஒரு காலத்தில் ஆதிக்கம் உள்ளவர்களாக இருப்பதை ஒப்புக்கொண்டாலும், அவர்களின் தற்போதைய கோரிக்கையான க்ஷத்ரியர் என்ற பட்டத்துக்கு அவர்களின் வெறும் நம்பிக்கை தவிர எவ்வித முகாந்திரமும் இல்லை என்பதோடு- க்ஷத்ரியர் என்ற சொல்லுக்கு புதிய அர்த்தம் கொடுத்தால் அன்றி இவர்களுக்கு க்ஷத்ரிய பட்டம் தருவது பொருத்தமற்றது/அர்த்தமில்லாதது/முட்டாள்தனமானது! பல்லவர் சரிவின் பின்னர் பள்ளிகள் வேளாளரின் விவசாய கூலிகளாயினர். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வருகையின் பின்னர்தான் இவர்கள் தங்களை உயர்த்தி காட்ட கோரிக்கை வைத்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் இன்றும் கூலிகளே,பலர் நிலங்களும் மீதி வணிகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளிகள் பூணூல் அணிவதில்லை. சிலர் பிராமணர்களை வைதீகர்களாக நியமிக்கிறார்கள். சாதாரணமாக, பெண்களுக்கு வயது வந்த பின்னரே திருமணம் செய்கிறார்கள். விதவை மறுமணம் உண்டு, பின்பற்றியும் வருகிறார்கள். விவாகரத்து பெண் கள்ளக்காதலில் ஈடுபட்டால் மட்டுமே கிடைக்கும், ஆயினும் இவ்வாக்கியத்தை உறுதி செய்ய வேண்டும். இறந்தோரை புதைக்கவும் எரிக்கவும் செய்கிறார்கள். சாதாரணமாக அவர்கள் பட்டம் கவண்டன் அல்லது படையாச்சி. தங்களை உயர்த்தி கொள்ள நினைப்போர் தங்களை தாங்களே நாயக்கன் என்று அழைத்து கொள்கிறார்கள்!
Castes and Tribes of Southern India, Edgar Thurston, 1909, volume 1
அக்னி என்பது பள்ளிகளில் ஒரு வகை. பள்ளிகள் தங்களை அக்னிக்குல சத்திரியர் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
page 28-ambalavasi
அம்பலவாசிகளை விட பள்ளிகள் தாழ்ந்தவர்களே!
ReplyDelete(இங்கு ஏன் விற்கபடுவர் என்று சொல்லுகிறார்கள் என்பதை எட்கர் புக்கில் திருமண சடங்கை பார்த்தால் புரியும். பெண்ணை கட்டுபவன் மாமனாரிடம், “பணம் உனக்கு; பெண் எனக்கு என்றும்” பெண்ணை கொடுப்பவன் பதிலுக்கு பெண் உனக்கு பணம் எனக்கு என்று மூன்று முறை கூறித்தான் திருமணம் நடக்கிறது. அதோடு பெண்ணின் தாய் அந்த பெண்ணுக்கு கொடுத்த பாலுக்கும் கூலி வசூலிக்கப்படுகிறது!)
பள்ளி–சந்தேகப்படும்படியான சுத்தமுடைய (அதாவது தீட்டு சாதி) தமிழ் சாதி
The Annual Register or a view of the History Politics and Literature for the Year 1807
மேலே சொல்லப்பட்ட அதே கருத்து அரசாங்கத்தின் ஆண்டு பதிவுகளிலும் வெளியிடப்பட்டுள்ளது!
Hindu Castes and sects, 1896, Jogendra Nath Bhattacharya
ஹிந்து சாதிகளும் பிரிவுகளும் என்ற நூலிலும் மிலிட்டரி, அதாவது போற்குடிகள் என்ற பிரிவில் பள்ளிகள் இல்லை. மாறாக விவசாய கூலிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
1871 சென்சஸ் கணக்கெடுப்பின்படி பள்ளிகள், வேளாளர் மற்றும் பிராமண விவசாயிகளுக்கு பண்ணையில் அடிமைகளாக பணி செய்துள்ளனர்.
Madras Government Musuem Bulletin No:4 1896, Edgar Thurston – Anthropology
பள்ளிகள் ஒரு காலத்தில் ஆதிக்கம் உள்ளவர்களாக இருப்பதை ஒப்புக்கொண்டாலும், அவர்களின் தற்போதைய கோரிக்கையான க்ஷத்ரியர் என்ற பட்டத்துக்கு அவர்களின் வெறும் நம்பிக்கை தவிர எவ்வித முகாந்திரமும் இல்லை என்பதோடு- க்ஷத்ரியர் என்ற சொல்லுக்கு புதிய அர்த்தம் கொடுத்தால் அன்றி இவர்களுக்கு க்ஷத்ரிய பட்டம் தருவது பொருத்தமற்றது/அர்த்தமில்லாதது/முட்டாள்தனமானது! பல்லவர் சரிவின் பின்னர் பள்ளிகள் வேளாளரின் விவசாய கூலிகளாயினர். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வருகையின் பின்னர்தான் இவர்கள் தங்களை உயர்த்தி காட்ட கோரிக்கை வைத்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் இன்றும் கூலிகளே,பலர் நிலங்களும் மீதி வணிகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளிகள் பூணூல் அணிவதில்லை. சிலர் பிராமணர்களை வைதீகர்களாக நியமிக்கிறார்கள். சாதாரணமாக, பெண்களுக்கு வயது வந்த பின்னரே திருமணம் செய்கிறார்கள். விதவை மறுமணம் உண்டு, பின்பற்றியும் வருகிறார்கள். விவாகரத்து பெண் கள்ளக்காதலில் ஈடுபட்டால் மட்டுமே கிடைக்கும், ஆயினும் இவ்வாக்கியத்தை உறுதி செய்ய வேண்டும். இறந்தோரை புதைக்கவும் எரிக்கவும் செய்கிறார்கள். சாதாரணமாக அவர்கள் பட்டம் கவண்டன் அல்லது படையாச்சி. தங்களை உயர்த்தி கொள்ள நினைப்போர் தங்களை தாங்களே நாயக்கன் என்று அழைத்து கொள்கிறார்கள்!
Castes and Tribes of Southern India, Edgar Thurston, 1909, volume 1
அக்னி என்பது பள்ளிகளில் ஒரு வகை. பள்ளிகள் தங்களை அக்னிக்குல சத்திரியர் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
page 28-ambalavasi
அம்பலவாசிகளை விட பள்ளிகள் தாழ்ந்தவர்களே!
Page 321
ReplyDeleteவன்னியன் – பள்ளியின் பொருள். இப்பெயர் மேலும் அம்பலக்காரன், வலியன் சாதிகளின் உட்பிரிவு. சில மறவர்களும் வன்னியன் எனவும் வன்னி குட்டி எனவும் அறியப்படுகிறார்கள். தேன் வன்னியன் என்ற பேரை தென்னாற்காடு மாவட்ட இருளர்கள் கொண்டுள்ளனர்.
வெள்ளைக்காரன் ஆவணப்படுத்திய செய்திகள் போதாது என, சுதந்திரத்திற்கு பின்னரும் 1961 இல், பள்ளி சாதியினர் தங்கள் கிராமம் முழுவதும் உள்ள பள்ளி சாதிகளை தாங்கள் முன்னர் பள்ளி என்று அழைக்கப்பட்ட சாதிப்பெயரை தூர எறிந்துவிட்டு கவுண்டர் என்ற பெயரை தத்தெடுத்துக்கொண்டதையும், இப்படி அடுத்தவன் பட்டத்தை திருடுவது தங்களின் பொருளாதார மேம்பாடிற்க்கும், கல்வியறிவை வளர்த்துக்கொள்வதற்கும் பள்ளி சாதியினர் மேகொள்ளும் வழக்கமான உக்தியே என்பதையும், தாங்கள் அடுத்தவன் பட்டத்தை தத்தெடுத்து / திருடி மேற்கொள்ளும் இந்த ஈன செயலை நியாயப்படுத்த தாங்கள் உருவாக்கிக்கொண்ட பழமொழிதான்
பள்ளி முத்தினால் படையாச்சி,
படையாச்சி முத்தினால் கவுண்டர்,
கவுண்டர் முத்தினால் நாயக்கர்
என்பதையும் Census of India - 1961 இல் பதிவாகியுள்ளது.
All the Pallis of this village have adopted the title of Gounder and they resent their being referred to as the Pallis. It has been a common phenomenon to change their title with the improvement in the economic status and the spread of literacy. This process of adopting more horrific titles is very well brought out in a tamil proverb as follows:
பள்ளி முத்தினால் படையாச்சி
படையாச்சி முத்தினால் கவுண்டர்
கவுண்டர் முத்தினால் நாயக்கர்...
https://www.google.co.in/search?safe=off&es_sm=93&biw=1366&bih=623&tbm=bks&q=All+the+Pallis+of+this+village+have+adopted+the+title+of+Gounder+and+they+resent+their+being+referred+to+as+the+Pallis.+It+has+been+a+common+phenomenon+for+the+Pallis+to+change+their+title+with+the+improvement+in+the+economic+status+and+the+spread+of+literacy.&oq=All+the+Pallis+of+this+village+have+adopted+the+title+of+Gounder+and+they+resent+their+being+referred+to+as+the+Pallis.+It+has+been+a+common+phenomenon+for+the+Pallis+to+change+their+title+with+the+improvement+in+the+economic+status+and+the+spread+of+literacy.&gs_l=serp.12...10503.10503.0.12479.1.1.0.0.0.0.0.0..0.0.msedr...0...1c.1.64.serp..1.0.0.x3IJfhrNh40
இவ்வாறாக இவர்கள் பள்ளிகளில் இருந்து சிலரை பிரித்து தாங்களாகவே உருவாக்கிக்கொண்ட பிரிவுதான் வன்னிய கவுண்டர் என்று இன்று வளம் வரும் பள்ளி சாதியினர்.
Page 321
ReplyDeleteவன்னியன் – பள்ளியின் பொருள். இப்பெயர் மேலும் அம்பலக்காரன், வலியன் சாதிகளின் உட்பிரிவு. சில மறவர்களும் வன்னியன் எனவும் வன்னி குட்டி எனவும் அறியப்படுகிறார்கள். தேன் வன்னியன் என்ற பேரை தென்னாற்காடு மாவட்ட இருளர்கள் கொண்டுள்ளனர்.
வெள்ளைக்காரன் ஆவணப்படுத்திய செய்திகள் போதாது என, சுதந்திரத்திற்கு பின்னரும் 1961 இல், பள்ளி சாதியினர் தங்கள் கிராமம் முழுவதும் உள்ள பள்ளி சாதிகளை தாங்கள் முன்னர் பள்ளி என்று அழைக்கப்பட்ட சாதிப்பெயரை தூர எறிந்துவிட்டு கவுண்டர் என்ற பெயரை தத்தெடுத்துக்கொண்டதையும், இப்படி அடுத்தவன் பட்டத்தை திருடுவது தங்களின் பொருளாதார மேம்பாடிற்க்கும், கல்வியறிவை வளர்த்துக்கொள்வதற்கும் பள்ளி சாதியினர் மேகொள்ளும் வழக்கமான உக்தியே என்பதையும், தாங்கள் அடுத்தவன் பட்டத்தை தத்தெடுத்து / திருடி மேற்கொள்ளும் இந்த ஈன செயலை நியாயப்படுத்த தாங்கள் உருவாக்கிக்கொண்ட பழமொழிதான்
பள்ளி முத்தினால் படையாச்சி,
படையாச்சி முத்தினால் கவுண்டர்,
கவுண்டர் முத்தினால் நாயக்கர்
என்பதையும் Census of India - 1961 இல் பதிவாகியுள்ளது.
All the Pallis of this village have adopted the title of Gounder and they resent their being referred to as the Pallis. It has been a common phenomenon to change their title with the improvement in the economic status and the spread of literacy. This process of adopting more horrific titles is very well brought out in a tamil proverb as follows:
பள்ளி முத்தினால் படையாச்சி
படையாச்சி முத்தினால் கவுண்டர்
கவுண்டர் முத்தினால் நாயக்கர்...
https://www.google.co.in/search?safe=off&es_sm=93&biw=1366&bih=623&tbm=bks&q=All+the+Pallis+of+this+village+have+adopted+the+title+of+Gounder+and+they+resent+their+being+referred+to+as+the+Pallis.+It+has+been+a+common+phenomenon+for+the+Pallis+to+change+their+title+with+the+improvement+in+the+economic+status+and+the+spread+of+literacy.&oq=All+the+Pallis+of+this+village+have+adopted+the+title+of+Gounder+and+they+resent+their+being+referred+to+as+the+Pallis.+It+has+been+a+common+phenomenon+for+the+Pallis+to+change+their+title+with+the+improvement+in+the+economic+status+and+the+spread+of+literacy.&gs_l=serp.12...10503.10503.0.12479.1.1.0.0.0.0.0.0..0.0.msedr...0...1c.1.64.serp..1.0.0.x3IJfhrNh40
இவ்வாறாக இவர்கள் பள்ளிகளில் இருந்து சிலரை பிரித்து தாங்களாகவே உருவாக்கிக்கொண்ட பிரிவுதான் வன்னிய கவுண்டர் என்று இன்று வளம் வரும் பள்ளி சாதியினர்.
ReplyDeleteபாரதத்தின் civil service தேர்வு எழுதுவோருக்கு தெளிவான வரலாறு புகட்டப்படும். அந்த manual இல் கூட இப்படித்தான் உள்ளது.
- The Pearson Indian History Manual for the UPSC Civil Services
https://books.google.co.in/books?id=wsiXwh_tIGkC&pg=RA2-PA78&dq=pallis+not+vanniya&hl=en&sa=X&ei=logZVeuDLcKruQTypoLQDg&ved=0CBwQ6AEwADgU#v=onepage&q=pallis%20not%20vanniya&f=false
Madras District Gazetteers-Salem, 1918:
வெள்ளையர்கள் பயன்படுத்திய சேலம் கெஜெட்டில் பள்ளிகள் க்ஷத்ரியர் பட்டம் வாங்கியது பற்றிய குறிப்பு: பள்ளி என்னும் பெயர் பள்ளன், கள்ளன, பறையன் என்பதோடு தொடர்பு படுத்தபடுகிறது. ஆனால், பள்ளிகள் அவ்வாறான தொடர்பை ஏற்காமல் தங்களை அக்கினி குல சத்ரியன் என்றும் தங்களை பல்லவ வம்சத்தோடு தொடர்புப்படுத்தியும் சொல்கிறார்கள்; அவ்வாறான அவர்களின் வாதத்தை -தொடர்பையும் பட்டத்தையும் ஹிந்து சமுதாயத்தில் எந்த அர்த்தத்திலும் யாரும் ஒப்புக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ இல்லை. சில இடங்களில் பள்ளிகள் உயர்சாதிகளின் பூணூலையும் அணிய துவங்கி உள்ளனர். பள்ளி என்னும் சொல்லே இவர்கள் கேட்கும் ராஜ வம்ச தொடர்பை நிராகரித்து மிக அவமதிப்புக்குள்ளாக்குவதான தாழ்வான அர்த்தத்தை கொடுப்பதால் பள்ளிகள் தங்களை வன்னியன் என்று அழைக்கப்பட விரும்புகின்றனர்.
ReplyDeletehttps://books.google.co.in/books?id=OAkW94DtUMAC&pg=PA184&lpg=PA184&dq=pallis+not+vanniya&source=bl&ots=lRo1DbdyLb&sig=pfiFEbEMm6qy4O-0qEOR38R3deo&hl=en&sa=X&ei=CXAZVbjtK8jbuQS4g4HADg&ved=0CDoQ6AEwBzgK#v=onepage&q=pallis%20not%20vanniya&f=false
வேளாண் கூலி சாதியான பள்ளிகள் 19ஆம் நூற்றாண்டில் தங்களை படையாச்சிகள் எனவும் வன்னிய குல க்ஷத்ரியர் எனவும் பெயரை மாற்றிக்கொண்டனர். உண்மையில் இவர்கள் 10ஆம் நூற்றாண்டுவரை பௌத்தர்களாக இருந்தவர்கள்.
உள்ளதிலேயே இவர்கள் மட்டும்தான் தங்களுக்கென கற்பனையான ஒரு வரலாறை உருவாக்கிக்கொண்டு அதற்கு ஏற்ப நூல்களையும் எழுதி அதன் மூலம் சமூகத்தில் உயர முயற்சி எடுப்பவர்கள். 1870 இல் தங்களை ராஜஸ்தானிய அக்னிகுல ராஜபுத்திரர் என நிறுவ எகிப்திய ஆடு மேய்க்கும் மன்னன் என்று ஒரு கதையை வன்னிய புராணம் என்று எழுதினார்கள். பின்னர் அய்யாக்கண்ணு நாயக்கர் என்பவர் பஞ்சாபிய கத்திரி சாதி தாங்களே என்று பரப்புரை செய்ய வன்னியகுல விளக்கம் என்று ஒரு கதை நூலை எழுதினார். பின்னர் 1907 இல் பல்லவர்களை தன் பாட்டன் என்று கதை எழுத இவர்கள் வர்ண தர்ப்பணம் என்ற தங்களது ஒரு புது thesis ஐ எழுதினார்கள்
- A Social History of India, By S. N. Sadasivan
https://books.google.co.in/books?id=Be3PCvzf-BYC&pg=PA281&lpg=PA281&dq=pallis+not+vanniya&source=bl&ots=9k3uUcijzi&sig=UjgphAXF-BXVOC6c9eKZQjadf4I&hl=en&sa=X&ei=CXAZVbjtK8jbuQS4g4HADg&ved=0CDIQ6AEwBTgK#v=onepage&q&f=false
Journal of Indian History - Volumes 17-18 - Page 318 இல் காடவராயன் பற்றிய பக்கத்தில் - பள்ளிகள் பல்லவர் அல்ல.
"We should not confuse the Pallava with the Pallis. The Pallavas are altogether different."
https://books.google.co.in/books?id=4Bm2AAAAIAAJ&q=We+should+not+confuse+the+Pallava+with+the+Pallis.+The+Pallavas+are+altogether+different.&dq=We+should+not+confuse+the+Pallava+with+the+Pallis.+The+Pallavas+are+altogether+different.&hl=en&sa=X&ei=YZQZVY3lE9OIuAS8g4HQDg&ved=0CB0Q6AEwAA
https://books.google.co.in/books?id=4Bm2AAAAIAAJ&pg=RA1-PA388&img=1&pgis=1&dq=altogether+different.&sig=ACfU3U3pZPN3FNn3lkkXlcQCBQQJjpljSQ&edge=0
Pallis - who like the paraiyahs are agricultural labourers---
- Gazzetter of South India, Vol 1-2
https://books.google.co.in/books?id=_RG2x2xDQ5UC&pg=PA527&lpg=PA527&dq=pallis+telugu&source=bl&ots=gfpG_y9V7K&sig=naR0wm_l8fNvrHH0TMGcB-fOFt4&hl=en&sa=X&ei=b4IdVdpv0Ju5BKDbgYgE&ved=0CFYQ6AEwCQ#v=onepage&q=pallis%20telugu&f=false
பிராமணர்களுக்கு சோழனும் பல்லவனும் பாண்டியனும் பிரம்மதேயங்களாக வழங்கிய நிலத்தில் பிராமணர்களுக்கு காலங்காலமாக ஊழியஞ்செய்யும் கூலிகளாக பள்ளி சாதியினர்கள் இருந்தனர்.
ReplyDelete---It is often supposed that Brahmins, out of caste considerations, kept only caste laborers such as Vanniyars, whereas untouchables were employed by non-Brahmins.---
https://books.google.co.in/books?id=QnbeAwAAQBAJ&pg=PA273&dq=palli+vanniyar&hl=en&sa=X&ei=FnniVJffIJPSoASysILYCQ&redir_esc=y#v=onepage&q=palli%20vanniyar&f=false
The Pallis or Vanniyas worked as serfs under Brahmin landlords while the Pallas and Paraiyas served the other non-Brahmin caste masters like the Vellalas. They were mostly landless people and were not allowed to own any property. They owned nothing but poverty, dirt and disease, sorrows and suffering and lived under perennial distress.
http://jhss.org/printartical.php?artid=216
https://www.academia.edu/5815817/Editor_Pushpa_Tiwari_AGRARIAN_SERVITUDE_DURING_THE_MEDIEVAL_PERIOD_OF_TAMIL_COUNTRY
The lands of Brahmins and Vellalans are generally cultivated by farm servants, either Pallis or Paraiyahs
https://books.google.co.in/books?id=KYj8qxhG2R0C&pg=PA34&lpg=PA34&dq=pallis+brahmins&source=bl&ots=vsYCUuFJGx&sig=xf38Dd7SqE0grEVt8K868PsnED8&hl=en&sa=X&ei=GaAXVc23E9OIuAS8g4HQDg&ved=0CDkQ6AEwBQ#v=onepage&q=pallis%20brahmins&f=false
Ellis states that the Pallis were the slaves of the Brahmins
https://books.google.co.in/books?id=mVqyAAAAQBAJ&pg=PA58&lpg=PA58&dq=Ellis+states+that+the+Pallis+were+the+slaves+of+the+Brahmins+and+that+the+other+two&source=bl&ots=r_9tXP2PUi&sig=DGpg1s90_FTu9q7Zw66k372akNQ&hl=en&sa=X&ei=a6IXVcCaDYiiugTyhYDIDg&ved=0CB4Q6AEwAA#v=onepage&q=Ellis%20states%20that%20the%20Pallis%20were%20the%20slaves%20of%20the%20Brahmins%20and%20that%20the%20other%20two&f=false
http://books.google.co.in/books?id=7guY1ut-0lwC&pg=PA51&redir_esc=y#v=onepage&q&f=false
நிலவுடைமையாளர்களான கொண்டைகட்டி வெள்ளாளர், விவசாயக் கூலிகளான பறையர், ’பள்ளி’ ஆகிய சமுதாயக் குழுக்கள் ஒருங்கிணைந்து பிரிட்டிஷுக்கு எதிரான கலகத்தில் ஈடுபட்டனர்.
இந்த காலகட்டத்தில் இப்பகுதிகளுக்கு கலெக்டராக இருந்தவர் லயோனெல் பிளேஸ் (Lionel Place) என்பவர். இவரைப் பொருத்தவரையில் சுதேசிகள் நிலங்களின் வரி மதிப்பீட்டைக் குறைக்க சதி செய்துவிட்டார்கள். எனவே இவர் அதிகபட்ச வரிகளை நிலங்களுக்கு நிர்ணயம் செய்யலானார். பூந்தமல்லியில் 1785 மற்றும் 1796களில் பறையர் ‘பள்ளி’ ஆகியோர் அறுவடை செய்ய மறுத்துவிட்டனர்.
http://www.tamilhindu.com/2013/12/vellaiyanai2a/
சமூக ஆய்வாளர் வீ. அரசு எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட "பத்தொன்பதாம் நூற்றாண்டில் சாதி - நிலா உறவுகள்" எனும் நூலில் பள்ளி சாதியினர் பிராமணருக்கும் வெள்ளாளருக்கும் வேளாண் அடிமைகளாக பரம்பரை பரம்பரையாக பிழைத்ததையும், நிலா உரிமைக்கு எள்ளளவும் சம்பந்தம் இல்லாத பாயக்காரிகளாக (வந்தேறி வேளாண் கூலி & வந்தேறி குத்தகைக்காரர்) இருந்த பள்ளிகள் நிலா கிழார்களான மிராசுதார்களான வெள்ளாளர்களிடம் காழ்ப்புகொண்டு வெங்கடாசல நாயகர் என்ற பள்ளி சாதிக்காரர் ஒருவர் "பள்ளிகள் பிராமணர் &வெள்ளாளரின் அடிமைகள்" என்று கள-ஆய்வில் கண்டறிந்து ஆவணப்படுத்திய collector இடம் வாதிட கீழ்க்கண்ட வாசகங்களை சொல்கிறார்...
பாராம்பரியமாக ஊரில் வசிப்பவர்கள் என்பதாலும், மன்னர்களால் வழங்கப்பட்ட நிலங்கள் என்பதாலும், அந்த நிலங்கள் பிராமணர் & மிராசுதார்களதாக கொள்ள முடியாது. அந்த நிலத்தில் பரம்பரை பரம்பரையாக அடிமையாக வேலை பார்க்கும் கூலிகளுக்கே நிலம் சொந்தம்.
தொண்டை மண்டலம் உருவான பொழுது, மன்னனால் மிராசுகளுக்கு ஆட்சி செய்ய அளிக்கப்பட காணியாட்சி முறை ஒழிக்கப்படவேண்டும். கூலிகளுக்கே நிலம் சொந்தம்.
வெள்ளாளர், அகமுடையார், பிராமணர் இவர்களின் அடிமைகளே நிலத்துக்கு உரியவர்கள்.
மரபணு ஆய்வுகள் (genetic report) சொல்வதும் இதற்கு ஒத்து வருகின்றது. பள்ளர்களுக்கு பள்ளிப்பேறு என்று கல்வெட்டு கிடைக்கின்றது. அதாவது அடிமையாக்கப்பட்ட இனம் பள்ளராக சோழர்களால் வார்த்தெடுக்கப்பட்டது வரலாறு. அதேபோல் பிற்காலத்தில் பல்லவர்களாலும் சோழர்களாலும் அடிமையாக்கப்பட்ட குறும்பர்கள், தொண்டை தேசத்திலும், சோழ தேசத்திலும், நிகரிலி மண்டலமான கொங்க தேசத்தின் ஒரு பகுதியிலும் பிராமணர்களுக்கும் கொண்டைகட்டி வெள்ளாளருக்கும் சோழிய வெள்ளாளருக்கும், ஆறு நாட்டு வெள்ளாளர்களுக்கும், துளுவ வெள்ளாளருக்கும் அடிமைகளாக குறும்பர்களை அடக்கி பள்ளியாக / பள்ளராக வார்த்தெடுத்தனர் சோழர்கள் என்பது கண்கூடு. இப்படி அடிமையாக்கப்பட்ட இனக்குழுக்கள் அவர்களுடனே ஒன்றோடொன்று இணைந்து கொள்ளும் என்பது நிதர்சனம். இப்படியாக அடிமையாக்கப்பட்ட குறும்பர் பள்ளிகளாகவும் (பள்ளர்), தப்பி சோழனுக்கு தம் ஆதரவை வழங்கியோர் செங்குந்தராகவும், போர்ப்படையில் கைக்கோளராகவும் உருவெடுத்தனர் என்று தெரிகின்றது. நெல்லை அருகே கிடைக்கும் பாண்டியன் கல்வெட்டோ "பள்ளிகளில் கைக்கோள பேரரையன்" என்கின்றது. அதாவது சோழனால் அடிமையாக மாற்றப்பட்ட கைக்கோளர் சிலர், பாண்டியனால் மீட்கப்பட்டு பாண்டியனிடம் படையில் சேர்ந்து தம் மறத்தை வெளிக்காட்டினர் என்று தெரிகின்றது, இருந்தாலும் இடைக்காலத்தில் அடிமையாக்கப்பட்ட இவர்கள் பள்ளி என்றே தங்களை அழைத்துக்கொண்டனர். அதே போல் செங்குந்தர் மிகுந்து காணப்படும் செங்கல்பட்டிலும் காடவராயர் எப்படி உருவானார் என்று பார்த்தால், கைக்கோளமாலை என்பவரை மணந்த கடவராயன், தன் மகனுக்கு பெரிய முதலி என்று பெயரிட்ட காடவராயன் வேறு யாராய் இருக்க முடியும்? பள்ளி என்று அழைத்துக்கொண்டாலும் காடவராயன் கைக்கோளர் தான் என்பது இதிலிருந்து தெரிகின்றது. சோழனுக்கு ஆதரவு வழங்கிய செங்குந்தர் மிக சவுகரியமாகவே செங்கழுநீர் இல் (செங்கல்பட்டு) வாழ்ந்தனர் என்பதும் தெரிகின்றது. இவ்வாறு சோழனால் அடிமையாக்கப்பட்ட பல சாதியினரும் பள்ளி என்ற பள்ளருக்கு வழங்கிய பெயரிட்டுக்கொண்டதும், அவர்களுடன் கலந்து, மரபணுவே பள்ளருக்கு நிகராக மாறிவிட்டதும் அறிவியல் நிரூபித்திருக்கும் உண்மை.
ReplyDeleteThe Encounter Never Ends: A Return to the Field of Tamil ...
ReplyDeletehttps://books.google.co.in/books?isbn... - மொழிபெயர்
Isabelle Clark-Deces - 2008 - Religion
British censuses registered the Gounders — known then as Pallis — as Sudras or low caste agricultural laborers. The Gounders must have resented this ... முக்கூடற்பள்ளு எனும் பள்ளு சிற்றிலக்கியமானது மள்ளர் எனும் பள்ளர்களின் வாழ்வியல் மற்றும் தொழில் பற்றி எடுத்தியம்புகிறது.பள்ளர்-மள்ளர் எனும் இருவேறு சொற்களும் பள்ளர்களைக் குறிக்கும் இனப்பெயராக அம்முக்கூடற்பள்ளு குறிப்பிடுகிறது.அப்பாடலானது "மள்ளர்குலத்து பள்ளர்-பள்ளியர்" எனத் தெளிவாக, பள்ளரே மள்ளர் எனவும் மள்ளரே பள்ளர் எனவும் சான்றுரைக்கிறது .
"மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கோர்
பள்ளக் கணவன் எனில் பாவனைவே றாகாதோ... " - (பா-13)
"செவ்வியர் மள்ளர்கள் தேவியர் பள்ளியர் ..." - (பா-20)
மேலும், மள்ளர்களே பள்ளர்கள் என்பதை செங்கோட்டுப்பள்ளு கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது,
" வந்ததுமே திருக்கூட்டமாகவும்
மள்ளரும் பள்ளி மார்களும் கூடியே... " எனக் கூறுகிறது.மல்லாண்டார் எனப்படுவது தமிழ்நாட்டில் பள்ளர்,வன்னியர் ஆகிய சாதி மக்களால் பல்வேறு ஊர்களில் வழிபடப்படும் குலதெய்வம் ஆகும். திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா நாகையநல்லூரில் வாழும் மள்ளர்களாகிய பள்ளர்கள், மல்லாண்டார் (மல்லர்ஆண்டவர்) சாமியை தங்களது குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.இவர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முப்பூசை என்ற திருவிழாவையும்,மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மாப்பூசை என்ற திருவிழாவையும் நடத்தி வழிபட்டு வருகிறார்கள்.இதில் முப்பூசை என்பது பலியிட்டு வழிபடுவது ஆகும்.மாப்பூசை என்பது சைவ வழிபாடாகும். கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்காவைச்சேர்ந்த அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி, திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகாவைச்சேர்ந்த எம்.களத்தூர், கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்காவைச்சேர்ந்த கட்டளை ஆகிய ஊர்களில் வாழும் மள்ளர்களாகிய பள்ளர்களும், மல்லாண்டார் சாமியை தங்களது குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.
அதே போல் ' சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகில் உள்ள நைனாம்பட்டி என்ற ஊரில் ஒரு மல்லாண்டார் கோயில் உள்ளது. இக்கோயில் தெய்வத்தை வன்னியர் சாதியின் ஒரு பிரிவினர் குலதெய்வமாக வழிபடுகின்றனர். இக்குலதெய்வத்தை வழிபடும் பங்காளிகள் இத்தெய்வத்திற்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தெவம் என்ற திருவிழாவை நடத்தி ஆட்டுக் கிடாய்களையும், சேவல்களையும் பலியிட்டு வழிபடுவது வழக்கம்.'
மல்லாண்டார் சாமியை குலதெய்வமாக வழிபடும் பங்காளிகள் தவிர மற்ற இடங்களில் சுத்த(சைவ)பூஜைதான் வழக்கமாக நடைபெறுகிறது.
ReplyDeleteஇவ்வாறு இவர்களின் சோழர் claim என்பதே இவர்களை பிராமணருக்கு அடிமையாக்கிய சோழனின் செயலை & வரலாறையும் மூடி மறைக்கும் செயலே.
சிதம்பரத்தில் பிச்சாவரத்தை சேர்ந்த பள்ளி குடும்பம் ஒன்றை சோழன் என்று இன்று கொண்டாடுகின்றனர். ஆனால் 1891 census இல் முதலில் இவர்கள் பல்லவனான ஹிரன்ய வர்மனின் பரம்பரை என்று முதலில் புளுகி விழா எடுத்து நாடகமாடியத்தை மூடி மறைத்துவிட்டு, இவர்களாகவே 1901 இல் புதிதாய் சோழகனார் என்ற பட்டத்தையும் சூட்டிக்கொள்கின்றனர், சோழனை claim செய்ய. அந்த பிச்சாவரம் பரம்பரைகாரரே தன்னை ஹிரன்ய வர்மன் என்ற பல்லவன் பரம்பரை என்று claim செய்துள்ளார். அது பதிவாகியும் உள்ளது. இதன் பின்னராக இவர்கள் சோழர்கள் தான் geth என்று தெரிந்த பின்னர் பிச்சாவரம் பரம்பரைகாரரே இப்போது சோழர் சோழர் என்று துள்ளுகின்றனர்!!!. இவர்கள் மட்டும் புளுகினால் யாரும் நம்பமாட்டார்கள் என்று அத்தாச்சிக்கு ஒரு வெள்ளாளரையும் சேர்த்துக்கொள்கின்றனர்.
மேலும் சென்னையில் மயிலாப்பூர் அருகே சாந்தோம் (Santhome / St.Thomas ) இல் இவர்கள் சொன்ன கண்டப்ப ராஜா புருடாவும் St. Thomas இன் வருகையும் எப்பேர்பட்ட புருடா என்று நீங்களே பாருங்கள். கொடுமைகள் தாங்காது மதம் மாற ஒத்துழைத்த பள்ளிகளை பரங்கியன் தன் டுமீல் கதைகளை பேச இவர்களை நியமித்துள்ளதாகவும், அதன் காரணமாக இவர்களை சமுதாயத்தில் மேம்படுத்த வெள்ளையன் முயற்சி எடுத்ததும் தெரிகின்றது
http://en.wikipedia.org/wiki/Dioceses_of_Saint_Thomas_of_Mylapore
http://www.santhomechurch.com/
dai partha sarathy,
ReplyDeleteun kadaya poi vellati kitta sollu da venna.
palli na arasan da.
avan sonna evan sonnantu nee pathum pakka pakka ma eluduria, enda kalvetu la da eludiriku dubukku.
un pinadi enda alpa kootam da iruku potta pasangala,
pala kalvettu la vanniyar vanniyar nu irukavum, nanga dan vanniyar nanga dan vanniyar nu oru koochal varudu, ippa kalvetula palli arasan palli palli nu unmai varavum porukamudila vetti payalugala.
dai ungala solli kuttam illada, vanniyar ku politics dan prachana, arasiyal sandaya jathiya sandaya sitarichi mathranuga, adan kanda kanda nayi(unaiyumdanda) pesudu.
pota payalae inda vellaikaran sonna ila avan sonnantu inga eludama, kalvetu poi kanna uruti pathu nalla padi palli arasar varalaru na enna, vanniyar na yaru.
illa mavanae ne ratam kakki sethuruva, un jathi aluku kerala varikum serikudu neenga lam oru allu nu, maanamketa payalugala.
siva palli vanniyar,
ariyalur.
bro enakku oru question irukku friently question enakku niraya vaniyar padayachi frienta irukkanga nanga padayachi vanniyarkuda nerukkama palaguvom but pallar kuda nerukkama palaka mattom ,my question pallar and palli ontra vera veraya enaku thelivu paduthunga ondra verayanu mattum sonna purichikuvom bro
DeleteBest Kallar Matrimony in tamilnadu visit: Kallar matrimony
ReplyDeleteBest Kallar Matrimony in tamilnadu visit: கள்ளர் தி௫மண தகவல் மையம்
கவிராயர் missing
ReplyDeleteஒரு சாதிக்கு ரெண்டு பெயரா நீங்க பள்ளியா இல்ல வன்னியரா எப்ப பள்ளிய இருந்திங்க எப்ப வன்னியரா மாறுனீங்க, medieval வன்னியர் என்பது சாதி இல்ல பல சாதிகள் வன்னியர் பட்டதில் இருந்திருக்கிறாரகள் உதாரணம் கள்ளர், மறவர், முத்தரையர், அகமுடையர்னு இதுல அகமுடையார் தவிர மத்த சாதிகளுக்கு கல்வெட்டு சான்றுகள் உண்டு, அகமுடையரில் ஆற்காட் அகமுடையார்கள் வன்னிய முதலியார்கள் என்று அறிய பட்டவர்கள் இதன் காரணமே 1831 பிரிட்டிஷ் சாதி கணக்குஎடுப்பில் வன்னியர் என்பது அகமுடையரின் ஒரு பிரிவு என்று கெஸ்ஸ்ட்டில் பதியப்பட்டுள்ளது பள்ளிஎல்லாம் வன்னியர்னு சொன்னதால இவர்கள் வன்னியர் எனும் பட்டத்தை போடுவதே இல்லை, இலங்கை வன்னிமைகள் என்றால் அது வேளாளரை குறிக்கும், மேல பள்ளி பிளாக்கர் எழுதி இருப்பது எல்லாம் வரலாறு திருட்டு மற்றும் திரிபு உதாரணத்துக்கு வாணாதிராயர் பள்ளின்னு எழுதுறார் ஏய் வாணன் வலங்கை மீகாமன்னு தெரியாத உன்னக்கு பள்ளிகள் வரலாறு நெடுக்கிலும் இடங்கை சாதி இதை கேட்ட வன்னியரில் வாணாதிராயர்ன்னு இருக்குனு சொல்ற நாங்க திரும்பவும் சொல்றோம் கல்வெட்டில் வரும் வன்னியர் சாதியை குறிக்காது
ReplyDeletedei naaye evvalo thadava sonnalum nee thirundha maatiya da ,Vanniyar endrathu oru pattam illai adhu cholar galathula oru jaadhiyagave irundhadhu , Vanniyar peyar Palligaluku mattum dhaan da mundakalapa , inga vandhu kadhararittu kedakadha , varalara konjam nalla padi da.
DeleteThe return gift store in Wedding Street is a great place for those looking to add an edge to their Wedding celebrations.
ReplyDeletereturn gifts in navalu
விளங்கொண்டார் என்பது ,எங்கள் பட்டம் பெயர் இந்த பட்டியலில் இல்லை, கள்ளர் பட்டப்பெயர்களை தொகுத்து வழங்கியவர்கள் எங்கள் பட்டப்பெயரையும் இந்த பட்டியலில் சேர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறென்
ReplyDeleteமெய்யாடியார். Missing 😠
ReplyDeleteeatrandaar
ReplyDeleteeatrandar missing
ReplyDeleteதளஞ்சிரார் missing
ReplyDeleteதளஞ்சிரார் missing
ReplyDeleteராங்கியர் missing
ReplyDeleteTotal number of patta peyargal how many ?
ReplyDeleteநரங்கப்பிரியர் missing
ReplyDelete